Mullai Net

About the author

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்து கிடக்கின்றது. சி.சிவமோகன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்து கிடக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு முள்ளியவளையில் குழாய்கிணறு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு...

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று யாரும் கூற முடியாது. சுமந்திரன் எம்பி

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று யாரும் கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளையில் குழாய் கிணறு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து...

தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

தமிழ் தேசத்திலே தமிழர்கள் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நீதிபதி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார். போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு...

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்! சட்டத்தரணி சுகாஷ்

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று (01.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு நீதிபதி...

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று...

தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனையே உறுதிப்படுத்துகின்றது து.ரவிகரன்

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா...

இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் க.சிவனேசன்

இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும்...

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் து.ரவிகரன்

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு...

காற்பந்து சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு

இன்று (29.09.2023) நடைபெற்ற இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன நிர்வாக சபைக்கான தேர்தலில் தலைவருக்காக போட்டியிட்ட ஜஸ்வர் உமர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் எதிர்த்து போட்டியிட்ட தக்ஷித திலங்கவை 45-20 என்ற வித்தியாசத்தில்...

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம்

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினால் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வவுனியா ஆச்சிபுரம், சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு...

நீதிபதியின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா குருந்தூர் மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த...

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி 

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி பல்வேறுபட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி...

Categories

spot_img