விளையாட்டு

Homeவிளையாட்டு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

― Advertisement ―

spot_img

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

More News

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

Explore more

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது இன்றையதினம் (06.06.2025) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அழிவு நிலையில்...

கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய வீர வீராங்கனைகள் கௌரவிப்பு (Photos).

https://www.youtube.com/live/7Geyqhegybk?si=rmIkl8uzx_TpEQFM கிரிகெட் விளையாட்டில் 2024 ஆம் ஆண்டு வெற்றியாளர்கள், சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றிருந்தது. கடந்த வருடம் கிரிகெட் விளையாட்டில் வெற்றியாளர்கள், சாதனையாளர்களான முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறப்புற இடம்பெற்ற நீச்சல் போட்டி

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை. 

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண...

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து...

மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி

தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால்,...