விளையாட்டு

Homeவிளையாட்டு

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறப்புற இடம்பெற்ற நீச்சல் போட்டி

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறப்புற இடம்பெற்ற நீச்சல் போட்டி

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி...

More News

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறப்புற இடம்பெற்ற நீச்சல் போட்டி

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

Explore more

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் சிறப்புற இடம்பெற்ற நீச்சல் போட்டி

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை. 

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண...

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து...

மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி

தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால்,...

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி 

https://www.facebook.com/share/v/18bvfvAwwP முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோ.க மகா வித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்று (03.02.2025)...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி .

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் போட்டியானது இன்றையதினம் (01.02.2025) காலை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக முன்னெடுக்கப்படும் முல்லை பிரீமியர் லீக் போட்டிக்கான குருந்தூர் அணியின் கொடி அறிமுகமும் சீருடை அறிமுகமும்

புதுக்குடியிருப்பில் சிறப்பான முறையில் குருந்தூர் அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா நேற்றையதினம் (30.01.2025) இரவு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக முன்னெடுக்கப்படும் முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் .

https://www.youtube.com/live/T7bI9L6wiO4?si=M76t9z30QhuwXwg7 முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம், முல்லைத்தீவு...

யாழ்.மண்ணின் மைந்தன் #ஆகாஷ் அபார பந்து வீச்சு!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் யாழ்.வீீரா் ஆகாஷ் அறிமுகப்போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். இலங்கை விஜயம் மேற்கொண்டு விளையாடி வரும் பங்களாதேஷ் 17 வயது அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச...