விளையாட்டு

Homeவிளையாட்டு

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

More News

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

Explore more

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

வவுனியா மேயர்கிண்ணம்! சீருடை அறிமுகம்

வவுனியா மேயர்கிண்ண உதைபாந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு வவுனியா பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் மேயர்கிண்ணம்2025 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றையதினம் வவுனியா...

கராத்தே போட்டியில் சிறப்பாக செயற்பட்டு பதக்கங்களை பெற்ற வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு

கராத்தே போட்டியில் பதக்கங்களை பெற்று சிறப்பாக செயற்பட்ட  கராத்தே வீரா வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு பிரமண்டு வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நிப்போன் கராட்டி சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் இருந்து 2025 ஆம் ஆண்டு வரைக்கும் இடம்பெற்ற...

மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசியத்திற்கு முன்னோக்கி செல்ல கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினரின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசியத்திற்கு முன்னோக்கி செல்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலைகள், மாவட்ட பயிற்றுவிப்பாளர், கழகங்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு...

வடமாகாண பாடசாலைக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான  மாகாண கல்வி திணைக்களத்தினால்  12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்...

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடம்!

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 5ஆவது தடவையாகவும் குறைந்த வளங்கள், குறைந்த சனத்தொகையுடன் வடமாகாணத்தில் 2ஆம் நிலையினை தமதாக்கியது முல்லைத்தீவு மாவட்டம். கடந்த சனி...

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 1ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட...

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாபெரும் அரைமரதன் ஓட்ட போட்டி.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம் 06.07.2025 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது. தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) அவர்களின் முற்றுமுழுதான நிதி...

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...