Mullai Net

About the author

பாடசாலை வரலாற்றில் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவிகள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை(Boxing) போட்டியில் பதக்கங்களை பெற்று துணுக்காய் கல்வி வலய முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாகாண கல்வி திணைக்களத்தினால்2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையில் முல்லைத்தீவு வித்தியானந்தா...

இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் :அருட்தந்தை மா.சத்திவேல்

இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

வடமாகாண பாடசாலைக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான  மாகாண கல்வி திணைக்களத்தினால்  12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்...

ஜனாதிபதியின் விஷேட நிதியில் சுதந்திரபுர வீதி காபெட் வீதியாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பம் 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு சுதந்திரபுரம் வீதி அபிவிருத்தி பணிகள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கு விஜயத்தின் போது விஷேட நிதி ஒதுக்கீடாக 5000 மில்லியன் ரூபா நிதியினை...

இராணுவ பிரசன்னத்தை அகற்ற பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்!

எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி

 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த...

முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டமாக அமையும்தபிசாளர் வே.கரிகாலன்

முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்சி பேதங்களை,  மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை...

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது...

கர்ப்பகாலத்தில் பெண்களின் உளநலம்

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. ,ந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆகுவதோடு அதனை ,வ்வுலகிற்கு வரவேற்கவும் தயாராகிறாள். அந்த...

இராணுவ முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு தாக்குதல் மேற்கொண்டதில் மாயமாகிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : இராணுவத்தினர் தாக்கியே உயிரிழந்துள்ளதாக சகோதரர் குற்றச்சாட்டு.

இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அழைப்பு எடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (09.08.2025) இடம்பெற்றுள்ளது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ...

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை. மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல். 

கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று 07.08.2025...

பல்பொருள் வணிகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள். வர்த்தக நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மாங்குளம் பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் மீது திடீர் பரிசோதனை பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (06.08.2025) இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட...

Categories

spot_img