வெளிநாடு

Homeவெளிநாடு

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

More News

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

Explore more

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும்...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பங்களிப்புடன் முள்ளியவளையில் இடம்பெற்ற நத்தார் பெருவிழா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. "நேசக்கரம் நீட்டிடுவோம் ஒன்றாய் இணைந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் (14.12.2024)...

வெடிகுண்டு மிரட்டல் : தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் (India) வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள்...

கனடாவில் இந்துக் கோயிலில் நடந்த தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கனடாவில்(Canada)கடந்த வாரம் இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஒருவரை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிராம்டன் நகரில் இந்து...

மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு...

சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று...

புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை  தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம்  அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...