Mullai Net

About the author

தெற்கின் அலையில் சிக்கிவிடாது! இனத்தின் இருப்பை உறுதிசெய்வோம்!! மயூரன் 

தெற்கின் மாற்றம் என்ற வரயறைக்குள் தமிழ்மக்களின் தேவைகளை அடகுவைக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை மனதில் நிறுத்தி வாக்களிக்குமாறு முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். இது...

வடமாகாண வூசூ போட்டியில் 7 தங்க பதக்கங்களை பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் அணி முதலிடம்

முல்லைத்தீவில் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.10.2024) வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். 2024 ம் ஆண்டுக்கான வட...

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியே என்கிறார் சிவசக்தி ஆனந்தன் 

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்ணியாகும். அதற்கு பலமான ஆணையை வழங்க வேண்டும் என்று ஜனநாயக தமழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன்...

செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது!! கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம்இல்லை!! சத்தியலிங்கம் மீது சிவமோகன் தாக்கு! பதவி விலகுமாறும் கோரிக்கை.

கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தபதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்றஉறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன் பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும்தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின்...

வவுனியாவில்  வாள்வெட்டு – மாமன் மற்றும் மருமகன் பலி

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...

தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிர படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிர படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,...

விளையாட்டினால் குடும்பத்தை தள்ளிவைத்த வட்டுவாகல் கிராம பொது அமைப்பினர். (Video)

முல்லைத்தீவு  வட்டுவாகல் கிராமத்தில் கிராம  மட்ட அமைப்புக்களால்  வளர்ந்து வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம்  ஜிந்துசன் குடும்பத்தினரை சமூகத்தில் இருந்து ஒதுக்கி சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/z58j76m3_S8?si=6-mxENfmKEs9uNEy இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் இன்றையதினம் (11.10.2024)...

குமுழமுனை சுப்பர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த குருந்தூர் அணி (video).

https://youtu.be/5ON8ipseJps?si=84UiADCpZHQNX-I0 முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றையதினம் (10.10.2024 ) மாலை குமுழமுனை...

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இரண்டாவது நாளாக தொடரும் அகழ்வு பணி (video).

https://youtu.be/1VJkon5Fjm8?si=zsxg0xxjj-WsqkwV முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி இரண்டாவது நாளான இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு கழக மைதானத்தில் விடுதலைப்...

ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் : முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். தீர்வை பெற ஜனாதிபதியிடம் கோரிக்கை (Video).

https://youtu.be/AObFIn_RI7U?si=P3xYfGTljhgJ_Dl2 முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும், தங்கியிருந்த வீடும் கடந்த...

வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு. 

முள்ளியவளை  நகர் பகுதியில் வீதியில் வைத்து  மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட  சம்பவம் ஒன்று நேற்று (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு  வட்டுவாகல்  பகுதியில் இருந்து  முள்ளியவளை நகரிற்கு  வகுப்பிற்காக உயர்தர...

வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு. 

முள்ளியவளை நகர் பகுதியில் வீதியில் வைத்து மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட சம்பவம் ஒன்று நேற்று (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு வகுப்பிற்காக உயர்தர...

Categories

spot_img