Tag: bn

HomeTagsBn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம் குடும்ப பெண்ணின் மரணம். சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் (வீடியோ).

https://youtu.be/mBfNKLBrExk?si=LY2s6MUkIai6Louv புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்  சடலமாக மீட்கப்பட்டுள்ள  சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும்...

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற கடிதம்.

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும்...

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் கிராம மக்கள். யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை (வீடியோ).

https://youtu.be/qnwoVbpV3Xc?si=-jG--eJepp8ED8Do புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த...

தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல்.

தேராவில் குளத்து நீரை வெளியேற்றி மக்களது வாழ்க்கை நிலையை சுமூகமாக ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (06.02.2024) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த் தலைமையில் இடம் பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு...

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு  பொலிசாரால் இடையூறு!  பல்கலைக்கழக மாணவர்கள்   5 பேர் கைது!

5 பேர் கைது - கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது...

அமைச்சர் கெஹெலிய சற்று முன்னர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்...

கண்டாவளையில்  சட்டவிரோத மணல் அகழ்வு – சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரதேச செயலாளர்.

கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். குறித்த பகுதியில் மணல் மாபியாக்களால் கனரக வாகனம் கொண்டு அச்சம் இல்லாது...

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கை 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க...

மன்னாகண்டல் கிராமத்தில் 303 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பாக குறித்த கிராமத்தின் அனைத்து பகுதிகளும் நீரில்...

ஏ 9 வீதியில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31) ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை...

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி நான்காவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!! 

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத...

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் அலையால் இழுத்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் (29.01.2024) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த...

Categories

spot_img