Mullai Net

About the author

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா...

பூந்தோட்டம் பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் முதலை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீட்டுவளாகத்திற்குள் முதலை ஒன்று வந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் வவுனியாவில் பருவமழை ஆரம்பித்துள்ளதுடன் கடந்தசில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் பூந்தோட்டம் பகுதியில் உள்ள காணி ஒன்றிற்குள் சுமார் நான்கடி...

புதுக்குடியிருப்பிற்கு வருகைதரவுள்ள பிரதமர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் (04.11.2024) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த...

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்.

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட...

மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அனுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும்: செந்தில்நாதன் மயூரன்

மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அனுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன்...

அனுர கட்சியின் உண்மை முகம் வெளி வருகிறது – ஆசிரியர் திருமகன்

தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால உண்மை முகம் வெளி வரும் நிலையில் வன்னித் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார். ஓமந்தைப் பகுதியில்  இடம்பெற்ற...

மன்னார் வேட்டையான்முறிப்பில் மக்களின் பேராதரவில் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார் வேட்டையான்முறிப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (31.10.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான டினேசன்...

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை...

ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு!! மக்கள் பதிலளிப்பர். செல்வம் அடைக்கலநாதன்! புதியஅரசும் சிங்களதேசியவாதத்தையே பேசுகிறது என்றும் குற்றச்சாட்டு!! 

தமிழ்கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ்நிலைய பிரிவுகளில் இருக்கும் விஷேடமாக...

கிளிநொச்சியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியது!

தீபாவளி தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின்  சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம  வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு...

குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான தகவல்களை பகிரும்...

Categories

spot_img