Mullai Net

About the author

மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்!! மருமகன் தலைமறைவு

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு...

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...

பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி வீட்டுக்கே வாக்களியுங்கள் – ஆசிரியர் திருமகன் கோரிக்கை

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வீட்டில் போட்டியிடவில்லை, அனைவரும் புதியவர்கள். அவர்களுடன் ஏதும் கருத்து முரண்பாடுகள் அல்லது உங்களுக்கு பொருத்தமற்றவர்கள் என கருதுபவர்கள் யாருமிருந்தால் அவ்வாறான பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி...

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில்...

புதுக்குடியிருப்பில் மோப்பநாய் சகிதம்  சோதனை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம்  இன்றைய தினம்  மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய...

தேர்தல் ஒன்றும் சீசன் வியாபாரம் அல்ல கொழும்பிலிருந்து தேர்தலுக்காக மாத்திரம் வரும் முறையை வன்னியில் மாற்ற வேண்டும் -வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன்

தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன்...

தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

துறைசார் அமைச்சரின் தலையீட்டின் கீழ் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொகைக்கு மேலதிகமாக,...

முல்லைத்தீவில் வன்னி பாராளுமன்ற வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல். பொலிஸில் முறைப்பாடு.

தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12 மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளரான நேசராசா சங்கீதன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் இன்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு...

மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து இராணுவம் வெளியேறுகிறதா?

நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு...

புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை  தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம்  அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே...

Categories

spot_img