Mullai Net

About the author

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறையாக தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76வீத வாக்குப்பதிவு

வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீத 71.76வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 நேற்று 137வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515வாக்குகளுடன்...

வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு! பத்துமணி வரை 30 வீதமாக பதிவு!! 

ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக...

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணி நிறைவடைந்திருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ,(video)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு...

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு(photos)

https://youtu.be/5QA9_wFrsS0?si=gNIG7lf7gluRf4mg முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான...

யானையின் தாக்குதலிற்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி 

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு வீதியால் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு...

குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அருட்தந்தை மா.சத்திவேல்

பச்சோந்தி அரசியலில் பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி (video)

https://youtu.be/UFpPGk0nAPc?si=aLWvym-v3UpbVRoU முல்லைத்தீவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள் , 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கைநெறி யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைப்பு (Video).

https://youtu.be/2erfZYpZCmo?si=rBTdfgq4AH_wzEoC 2024/2025 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளிகல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான தொடக்கவிழா நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை , கலைப்பீடத்துடன் இணைந்து...

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு. ஊழல் நிறைந்ததே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. கட்சியிலிருந்து வெளியேறிய ஜெயா சரவணா (வீடியோ).

https://youtu.be/WKj1ZLF3auk?si=WJza5baddBoDNsEP தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்...

பூநகரி உதைபந்தாட்ட தொடரை கைப்பற்றிய வலைப்பாடு ஜெகமீட்பர் அணி

உதைபந்தாட்ட சம்மேளனம் , அங்கத்துவ கழகங்கள் பங்குபற்றும் பூநகரி லீக் கிண்ணம்_2024 உதைபந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (14.09.2024) பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டு மைதானத்தில்  கிருபா பிறவைற் லிமிட்டற் நிதி...

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு படைபவனி.

https://youtu.be/ZPL4Dy99nA8?si=kkvj_q_uoru42hqU சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (11.09.2023) மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாம் சிறுவர் எம்மை காப்பீர்...

Categories

spot_img