Mullai Net

About the author

அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள் 

இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு  வன்னிதேர்தல் தொகுதியில்  வெற்றியீட்டிய  பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  வன்னித்தேர்தல் தொகுதியில்  இலங்கை தமிழரசுக்கட்சி...

புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களை...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு .

முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதிய  பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்யும்  பாராளுமன்ற தேர்தலுக்கான  வாக்களிப்பு  அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான  வாக்கு  பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய...

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக சின்னங்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை 

வாக்கு சாவடிகளுக்கு  முன்பாக  பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை . முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 அரச உத்தியோகத்தர்கள் 500 பொலிஸார் தேர்தல் கடமையில் . அரசாங்க அதிபர் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு(Video)

https://youtu.be/inoCsIQQsyQ?si=TmG9xemPUIyRX1g9 முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு...

எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது. க.விஜிந்தன்

எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் ,...

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு!! கலவரமாகிய பொதுக்கூட்டம்! றிசாட்டின் வாகன தொடரணி அடித்து நொருக்கப்பட்டது! 

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது. வவுனியா பட்டானிச்சூர் பகுதியில்...

வன்னியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியே பலமான கட்சி: அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

வன்னில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே பலமான கட்சியாக போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு...

நித்திரை கொள்ளும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டாம்: தமிழரசுக் கட்சி வன்னி வேட்பாளர் கலைத்தேவன் 

கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைகாதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் என வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்...

மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டும்: சுயேட்சை வேட்பாளர் மயூரன்! 

கல்வியில் புதிய புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்துவதன் மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சி நிலையினை எட்ட முடியும். அத்துடன் மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டுமத் என கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை...

வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்!! மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் ம.பிரதீபன்

தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்...

Categories

spot_img