Mullai Net

About the author

புதுக்குடியிருப்பில் அழுகிய பழங்கள் விற்பனை செய்த பழக்கடைக்கு அபராதம் : சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில், ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறி அழுகிய பழங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைவேலி பகுதியில் உள்ள பழக்கடை உரிமையாளரொருவருக்கு 5,000 ரூபா...

புதுக்குடியிருப்பில் 85 மில்லியன் ரூபாய் நிதியில் மூன்று அணைக்கட்டுக்கள் : புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. 300 ஏக்கர் பயிர் நிலங்களை பயிரிடாமல் காத்திருக்கும்...

புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும்,...

புதுக்குடியிருப்பில் அழுகிய மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைத்திருந்த ஆடை உற்பத்தி நிலையத்துக்கு 30,000 ரூபா அபராதம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000...

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் இன்று (30.10.2025) பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. குறித்த வீதியில் பயணித்த பொலிசாரின் ஜீப் வாகனத்தின் முன் திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால்...

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கால்நடைகள் மடக்கிப்பிடிப்பு — புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று  (28.10.2025) இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய நாட்களில் இரவு நேரங்களில் வீதிகளில்...

மாந்தை கிழக்கு பிரதேசசபை அமர்வில் அமளி — ஐந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு. சபை கூட்டம்15 நாட்கள் பிற்போடப்பட்ட சபை அமர்வு

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24.10.2025) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்று கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள் சிலர் சபையை புறக்கணித்து வெளிநடப்பு...

வற்றாப்பளையில் இயங்காத நிலையில் இருந்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு சனசமூக நிலையம், 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் இயங்காத நிலையில் இருந்து வந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்...

புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலயத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலயத்தில் 8 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்படவுள்ள சப்த தளம் ( ஏழு தளங்கள் ) கொண்ட இராஜ கோபுர அடிக்கல் நாட்டும் விழா புதுக்குடியிருப்பு ஸ்ரீ...

வறுமையை கடந்து கல்வி நோக்கி — மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் இன்றையதினம் (19.10.2025) காலை விசுவமடு கிழக்கு அட்டைக்குளம் சிறுவர் பூங்காவில்...

புதுக்குடியிருப்பில் கோலாகலமாக 40 ஊர்தி பவனிகளுடன் கலை கலாச்சாரத்தை பேணி சிறப்புற இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா 40 ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி மிகச்சிறந்த முறையில் இன்றையதினம் (18.10.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழாவானது மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாட்டு...

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு – உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.10.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு...

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது சபையை நிறுத்தி வெளியேறினார்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சின்னராசா லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டு...

Categories

spot_img