Mullai Net

About the author

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜூட்சனுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெற்றோர் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா. ஜூட்சன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

முல்லைத்தீவு குமுழமுனையில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கி விட்டு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிராமம் துயரத்தில்

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியரான வீரசிங்கம் (75) மற்றும் அவரது மனைவி வீ.அழகம்மா (73) ஆகியோருக்கு இடையில் குடும்பத்...

அக்கராயன் உணவகத்தில் சுகாதார சீர்கேடு் : அதிரடி காட்டிய சுகாதார பரிசோதகர்: உணவக உரிமையாளருக்கு 20000 அபராதம்

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் செயற்பட்டு வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அக்கராயன் பொதுச் சுகாதார பரிசோதகர் இராசலிங்கம்...

உடையார்கட்டில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மக்கள் சந்திப்பு

முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு மைதானத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் துறைக்கான பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன அவர்கள் நேற்று (04.11.2025) மாலை 5 மணியளவில் வருகை தந்து மக்கள் சந்திப்பை...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. கைப்பற்றப்பட்ட பொருட்கள். சந்தேக நபர்கள் தப்பியோட்டம். 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு...

உடையார்கட்டில் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது.

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (02.11.2025) மாலை உடையார்கட்டு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு...

மூங்கிலாறில் கஞ்சா விற்பனை – 24 வயது இளைஞன் வாள்களுடன் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு  விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றையதினம் (02.11.2025)  விஷேட சோதனை நடவடிக்கை...

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம் — புதிய நிர்வாகக் குழு தெரிவு

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (02.11.2025) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழு உறுப்பினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,...

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு. 

மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின்...

புதுக்குடியிருப்பில் அழுகிய பழங்கள் விற்பனை செய்த பழக்கடைக்கு அபராதம் : சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில், ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையை மீறி அழுகிய பழங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைவேலி பகுதியில் உள்ள பழக்கடை உரிமையாளரொருவருக்கு 5,000 ரூபா...

புதுக்குடியிருப்பில் 85 மில்லியன் ரூபாய் நிதியில் மூன்று அணைக்கட்டுக்கள் : புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. 300 ஏக்கர் பயிர் நிலங்களை பயிரிடாமல் காத்திருக்கும்...

புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும்,...

புதுக்குடியிருப்பில் அழுகிய மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைத்திருந்த ஆடை உற்பத்தி நிலையத்துக்கு 30,000 ரூபா அபராதம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000...

Categories

spot_img