Mullai Net

About the author

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா? என சந்தேகம் அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா? என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.   அவரால்...

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்  கௌரவிப்பு. 

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற  மாணவர்கள், சமூகப் பணியாளர்கள்,  கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக்...

வட்டுவாகல் நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக...

முள்ளிவாய்க்காலில் Clean Srilanka 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில்  கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர். ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில்...

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் 

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14.02.2025 காலை 7 மணிக்கு,...

வட்டுவாகல் பாலத்திற்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைத்ததில் மகிழ்ச்சி – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (17.02.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை...

முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பிரதமர் ஹரினி அமர சூரிய

இலங்கையின் பிரதமர் ஹரினி அமர சூரிய முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார் இன்று (16) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்திற்கு வருகைதந்த பிரதமர் அங்கு...

மன்னாகண்டலில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது. ஒருவர் தப்பியோட்டம். தீவிர தேடலில் ஒட்டிசுட்டான் பொலிஸார்.

மன்னாகண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியிலுள்ள கோயில் குளக்கட்டு பின்பகுதியில்...

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் “மிஸ்டர் மங்” நூல் வெளியீடு 

அண்ணாமலை பாலமனோகரனின் "மிஸ்டர் மங்" நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் தண்ணீரூற்று பரிமத்தியா ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான, நிலக்கிளி நாவலை எழுதிய அண்ணாமலை பாலமனோகரன் அவர்களின் “மிஸ்டர் மங்”எனும்...

முறிப்பு பகுதியில் இனந்தெரியாதோரால் வீட்டுக்கு தீ வைப்பு

முறிப்பு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவரின் வீடே இன்றையதினம் தீ வைத்து...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி! கொலை அச்சுறுத்தல்! பொலிசாரின் உதவியுடன் தப்பிய ஊடகவியலாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம். கிழவன்குளம். பதினெட்டாம் போர் . கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள் இன்றைய தினம் (14) மாலை 5 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டதுடன்...

Categories

spot_img