அழகுகுறிப்பு

Homeஅழகுகுறிப்பு

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு: வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (04.01.2025) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய...

― Advertisement ―

spot_img

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

More News

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக...

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு: வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (04.01.2025) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய...

Explore more

ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்திலுள்ள 137 அங்கத்தவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டார வன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு...

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.11.2024) பிற்பகல் 3.00 மணியளவில் சமூக செயற்பாட்டாளர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் தண்ணீரூற்று பரி.மத்தியா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள...

நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் வட்டுவாகல் பாலம் மூழ்கியது; போக்குவரத்து இடர்பாடு குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு

கன மழை காரணமாக முல்லைத்தீவு - நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்,  கடற்படையினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்.

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல்  பாலத்தினை  மூடி  மழைவெள்ளநீர்  பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும்  மக்கள்  சிரமத்தினை எதிர்கொள்வதோடு  விபத்து ஏற்படும்  சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால்...

தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் நடவடிக்கையில் நீர்ப்பாசன திணைக்களத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அணைக்கட்டு, குளத்தை பாதுகாப்பதற்காக...

அடிக்கடி முகத்துக்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்யுங்கள்! வயதே ஆகாது!

வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே வைத்து மசாஜ் செய்யலாம். அடிக்கடி முகத்துக்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்யுங்கள்! வயதே ஆகாது! வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே...