இலங்கை

Homeஇலங்கை

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; மீனவர்களுக்கு ஆதரவாக களத்தில் – ரவிகரன் எம்.பி 

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.   இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு...

― Advertisement ―

spot_img

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

More News

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு புலி பல் விற்பனை : பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; மீனவர்களுக்கு ஆதரவாக களத்தில் – ரவிகரன் எம்.பி 

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.   இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு...

Explore more

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய...

இலங்கையர்களுக்கு கிடைக்கப்போகும் விசேட மின் கட்டணச் சலுகை

மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் வெளியான தகவல்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சு மற்றும் திறைசேரியில் நிதி பற்றாக்குறை...

இலங்கையில் உணவு பொருட்களால் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா...

பேருந்தில் இளம் யுவதிகள் செய்த மோசமான செயல்!

கண்டியிலிருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை சூட்சுமமாக திருடிய மூன்று இளம் யுவதிகள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று யுவதிகளும் அம்பிட்டிய நோக்கி பயணித்த...

நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு! இலங்கைக்கு தொடரும் நெருக்கடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 14 வரை தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர தரப்பு தகவல்களின் படி, பேரவையின்...

மேலும் 800 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படுகிறது. | வாகன கட்டுப்பாடு தொடரும்

இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏறக்குறைய 300 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் சமீபத்தில் நீக்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியம்...

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் – சிவசக்தி ஆனந்தன்

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையிலே...

கறுப்புச் சந்தை மோசடியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – டொலரில் ஏற்படும் மாற்றம்

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பணச் சந்தை (கறுப்புச் சந்தை) ஊடாக டொலரின் விலையை செயற்கையாக உயர்த்த பல கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் ஆராய்ந்த போது தினமும் மத்திய...

மத்திய மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்! கம்பளையில் பதிவான நிலநடுக்கம்

கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்காரணமாக கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் ஏனைய மலையக நீர்த்தேக்கங்கள் தொடர்பில் அச்சம்கொள்ள தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கம்பளையில் நேற்றிரவு...

இலங்கை மின்சார சபை யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை...