உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கமல் ஹாசன் பிரம்மாண்டமாக...
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்
மேலும், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்...
நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...
அண்மையில் 200க்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்த போதும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி தடை நீக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அகில இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கம்...
கொழும்பு- கடுவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று (22.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வீட்டில்...
ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த மகளை தோளில் சுமந்து கொண்டு என் மகளை சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என போராடும் தாயின் கதறல்..!
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய...
அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க அதிபர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அதிபர் ரணில் மற்றும் ஆளும் கட்சி...
தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று...
யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம்...
கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்றையதினம் மிகச்சிறப்பாக இடப்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூறாவது ஆண்டு விழாவின் முதலாம்நாள் நிகழ்வானது இன்றையதினம் (21.06.2023) காலை 10 மணியளவில் பாடசாலை வளாாகத்தில் மிக...
கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (21.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று...
வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில்...