Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; மீனவர்களுக்கு ஆதரவாக களத்தில் – ரவிகரன் எம்.பி 

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.   இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு...

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின்  கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு.p

ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'ஜீவ ஊற்று அன்பின்  கரம்' அமைபின் ஸ்தாபகர்...

மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவின் அதிரடியால் 24 மணித்தியாலத்துக்குள் கூண்டோடு கைதான கொலையாளிகள் 

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.   மாவட்ட...

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,   விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச்...

தமிழர் பகுதியில் கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு..! மற்றுமொரு பெண் சடலமாக..

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.   அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு...

பூநகரியில் இளைஞர்களுக்கான மதச் சுதந்திர செயலமர்வு.

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில், இளைஞர் யுவதிகளுக்கான மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான செயலமர்வு நேற்று (19.03.2026) இடம்பெற்றது. மனிதாபிமான அபிவிருத்திக்கான அமைப்பு (Humanitarian Development Organization – HDO) ஏற்பாடு...

உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது: நோயாளர்கள் சிரமம்

உடையார்கட்டு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற முதியவர்கள், பாடசாலை மாணவர்கள், கிளினிக்கிற்காக வந்த நோயாளர்கள் என பலரும் பெரிம் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். உடையார்கட்டு...

கொக்குத்தொடுவாயில் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள்–விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து இன்று (16.03.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக...

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை: குப்பை கொட்டியவர்களை அடையாளம் காண ஆவணங்கள் கைப்பற்றல்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியோரங்களில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த...

அரவம் தீண்டி மல்லாவியில் ஒருவர் உயிரிழப்பு 

அரவம் தீண்டிய நிலையில் மல்லாவியில் ஒருவர் நேற்றையதினம் (11.03.2026) மாலை உயிரிழந்துள்ளார் வயலை பார்க்க சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் வயது...

Categories

spot_img