மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...
இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1
மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும்
நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...