Mullai Net

About the author

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் மூழ்கிய கிராமம். கிராம மக்களை மீட்கும் பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

அர்சனாவுக்கு எதிராக செயற்படும் விஜய் டிவி

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏனென்றால் அவரே வீட்டை விட்டு வெளியே செல்லும் எண்ணத்தில் தான் இருந்தார். நேற்று ஒளிபரப்பான...

வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது சிராட்டிக்குளம் கிராமம்.

வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம். பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று...

வெற்றிவாகை சூடிய ஈழக்குயில் கில்மிஷா

ஜீ தமிழின் சரிகமபா Li'l Champs சீசன் 3ன் பிரம்மாண்ட பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில் யுவன் ஷங்கர் ராஜா வந்து வெற்றியாளர் யார் என்பதை அறிவித்து இருந்தார். எல்லோரும் எதிர்பார்த்தது போல...

தேசிய மாகாண போட்டிகளில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும்...

பிக்பாஸ் கூல்சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன்7 பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் சீசன் செவனின் பினாலேயும் நெருங்கி கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும்...

மக்களை அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் உதவியை நாடவும். அனர்த்த முகாமைத்துவ பிரிவு

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023)...

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை! வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கின! இன்று காலை வரையான தகவல் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட...

சிறப்புற இடம்பெற்ற வவுனியா பிரதேச கலாசார விழா (Photos)

வவுனியா பிரதேச செயலக கலாசார விழா வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் மிக சிறப்பாக நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார...

வவவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது

வவவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் வவவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து...

வரலாற்று சாதனையினை நிலையாட்டிய மாணவனுக்கு கௌரவிப்பு (Video)

முல்லைத்தீவு ஆறுமுகத்தான்குளம் அ.த.க பாடசாலையின் கல்வி வரலாற்றிலே 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முதன் முறையாக ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலாக 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையினை நிலையாட்டியிருந்ததுடன் அந்த...

முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் காலவரையறையின்றிய வேலை நிறுத்த போராட்டம் .

முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்துசபை சாலை ஊழியர்கள் நேற்றையதினம் மாலை தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றையதினம் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ. ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த...

Categories

spot_img