முக்கிய செய்திகள்

Homeமுக்கிய செய்திகள்

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை...

― Advertisement ―

spot_img

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

More News

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

ஊடகவியலாளர் ஜெகனின் “புழுங்கலரிசியும் புழுக்கொடியலும்” நாட்டார் இலக்கிய நூல் வெளியீடு (video)

https://youtu.be/LBRsK7iMgww?si=qypqt8MC0cceNnfu ஆய்வாளர் ஜெயம் ஜெகனின் புழுங்கலரிசியும் புழுக்கொடியலும் எனும் நாட்டார் இலக்கிய நூல் இன்றையதினம் (13.04.2025) புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆய்வாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான ஜெயம் ஜெகனின் ஆறாவது நூலான "புழுங்கலரிசியும்...

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை...

Explore more

எதிர்க்கட்சியை பிளக்க ரணிலின் வியூகம்

அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவியை வழங்க அதிபர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அதிபர் ரணில் மற்றும் ஆளும் கட்சி...

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த தமிழ் பெண்! நீதிமன்ற சாட்சியத்தில் வெளியான தகவல்

கொழும்பு - வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை...

மனித உடல்கள், உடையும் பனிப்பாறைகள் – எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண்ணின் திகில் அனுபவம்

“பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும்...

பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை

  பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டு வகையான மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.   இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும்...

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலை புலிகளின் காெடிக்கு கிடைத்த அங்கீகாரம்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அனுமதியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை அதிபர் ரணில் தங்கியிருந்துள்ளார். இதனை அறிந்த பிரித்தானியாவை...

பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய தேரரிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய சுமங்கள தேரரிற்கும் இடையில் இன்றைய தினம் (19.06)விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர்...

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய...

வலுக்கும் குருந்தூர்மலை விவகாரம்: எல்லாவல மேதானந்த தேரர் திட்டவட்டம்

முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் 'குருந்தி விகாரை' ஒரு கோவில் எனும் அனைத்துக் கூற்றுகளையும்  தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரர் நிராகரித்துள்ளார்.மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு...

இலங்கையர்களுக்கு கிடைக்கப்போகும் விசேட மின் கட்டணச் சலுகை

மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...

அமெரிக்க கிரீன் கார்ட் விதிமுறையில் மாற்றம் – குடியுரிமையை பெற அரியவாய்ப்பு!

கிரீன் கார்ட் பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக அந்நாட்டு அரசினால் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 40 ஆயிரம்...