தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
குறித்த போட்டியில் வடக்கு மாகாண...
தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...
தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
குறித்த போட்டியில் வடக்கு மாகாண...
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு...
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை...
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இன்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு...
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் வடக்கு , அளம்பில் தெற்கு பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று (23.02.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
”சுத்தமான...
தூய்மையான இலங்கை செயற்பாட்டின் முன்மாதிரி தூய்மையான இலங்கைத் திட்டத்தின் தேசியக் கருத்தின் கீழ், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்பிப்பதில், குமுழமுனை மகா வித்தியாலயம் முக்கியமான முன்னேற்பாட்டை...
புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள், சமூகப் பணியாளர்கள், கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக்...
வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக...
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர்.
ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில்...
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14.02.2025 காலை 7 மணிக்கு,...
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (17.02.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத்திட்டத்தை...
இலங்கையின் பிரதமர் ஹரினி அமர சூரிய முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்
இன்று (16) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்திற்கு வருகைதந்த பிரதமர் அங்கு...
மன்னாகண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியிலுள்ள கோயில் குளக்கட்டு பின்பகுதியில்...