முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

More News

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ்...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

Explore more

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி ஒட்டுசுட்டானில் விழிப்புணர்வு படைபவனி (படங்கள் & வீடியோ)

https://youtu.be/-Fv78SGGpBk?si=VLkghsVXNlNX9v-6 சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும்...

தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு (வீடியோ )

https://youtu.be/UQffTtYrVx4 தாயக விருட்சம் அமைப்பின் நிதி அனுசரணையில் தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட 17 தமிழ் மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட...

தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களும் விடுதலை.

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட...

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில்...

மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லை கிராமங்களை பாதுகாக்கின்றார்கள். செல்வம் எம்பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள் . இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி...

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வருவதற்கு இலகுவாக அமைகின்றது. சாள்ஸ் எம்பி

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று...

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றகோரி மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபான சாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15ஆம்...

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

புதுக்குடியிருப்பில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து...

குருந்தூர்மலையை தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியே தொல்பொருளின் அடக்குமுறை. கஜேந்திரகுமார் எம்பி

தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார்...

ஒரு பானையில் தான் பாெங்கல் செய்ய வேண்டும் என்பது தொல்பொருள் திணைக்களத்தினரின் அடாவடி . கஜேந்திரன் எம்பி.

ஒரு பானையில் தான் பாெங்கல் செய்ய வேண்டும் என்பது தொல்பொருள் திணைக்களத்தினர் வேண்டுமென்றே செய்யும் அடாவடி. இந்நிலமை மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்...

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல்; தொடர்ந்தும் பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்படும் – ரவிகரன்.

பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ந்தும் இந்தப் பொங்கல் வழிபாடுகள் குருந்தூர்மலையில் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா...

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய பிக்கு! பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த எம்.பி

தமிழர் தரப்பால் இன்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்...