முல்லை

Homeமுல்லை

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க மாணவர்கள் அணிவகுத்து வந்த சிறுவர் தின கொண்டாட்டம். முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்றையதினம் (01.10.2025) வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிலதா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக...

― Advertisement ―

spot_img

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

More News

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றையதினம் (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச...

ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க மாணவர்கள் அணிவகுத்து வந்த சிறுவர் தின கொண்டாட்டம். முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்றையதினம் (01.10.2025) வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிலதா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக...

Explore more

மது பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான உற்பத்தி மற்றும் பாவனை அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவ்வாறான இடங்களை தேடி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும்...

வலுக்கும் குருந்தூர்மலை விவகாரம்: எல்லாவல மேதானந்த தேரர் திட்டவட்டம்

முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் 'குருந்தி விகாரை' ஒரு கோவில் எனும் அனைத்துக் கூற்றுகளையும்  தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரர் நிராகரித்துள்ளார்.மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு...

இலங்கையர்களுக்கு கிடைக்கப்போகும் விசேட மின் கட்டணச் சலுகை

மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...

இலங்கையில் உணவு பொருட்களால் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா...

முல்லைத்தீவில் இளைஞனின் விபரீத முடிவு

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழப்பதற்கு...

குருந்தூர் புனித தலத்தின் வரலாறு குறித்து வெளிப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலைமை...

கடிதம் எழுதி வைத்து விட்டு 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான...

லண்டன் வரை தேடி வந்து ஒருதலைக்காதலை மாஸ்கை பயன்படுத்தி ஆசிய இளைஞரின் கொடுஞ்செயல்

ஒருதலை காதல் காரணமாக லண்டனில் பல்கலைக்கழக மாணவியை இளைஞர் ஒருவர் வெறும் மாஸ்க் பயன்படுத்தி கொலை செய்து சடலத்தை சூட்கேசில் திணித்து மறைவு செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. சடலம் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு பாகிஸ்தான்...

ரகசிய உறவை காரணம் காட்டி நின்ற கனவுக்கன்னி த்ரிஷா திருமணம்..!

த்ரிஷா கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையான இவர் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் 50வது படத்தில் த்ரிஷா கமிட்டாகி...

இருந்தபடியே தூங்கத்தவிர்பவரா நீங்கள் ?? இதோ உங்களுக்கு..

பேருந்துகள் ரயில் நிலையம் உள்பட பொது இடங்களில் பலர் இருந்தபடியே தூங்குவதை காணலாம்.ஆனால் இவ்வாறு தூங்குவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் மூட்டு வலியால்...

இலங்கை மின்சார சபை யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

யாழில் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நன்மை...