வேறு

Homeவேறு

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை.

கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம...

― Advertisement ―

spot_img

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

More News

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (26.03.2025) மாலை 3 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் மாடுகளுக்கான தோடு...

புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை.

கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம...

Explore more

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு...

வன்னியில் வெற்றியீட்டிய ரவிகரனை கௌரவித்த முல்லை செவிப்புலனற்றோர் சங்கம்

வன்னித் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின்சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறியீட்டிய துரைராசா ரவிகரனை நவம்பர்.17 இன்று முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினர் கௌரவித்துள்ளனர். முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்குப்பதியிலுள்ள துரைராசா ரவிகரனின் வீட்டில்...

தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியலுக்கு சத்தியலிங்கத்திற்கு! சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது...

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமாறுத்த சுமந்திரன்!

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்கமுற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்கமறுத்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார்...

கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறிவீழ்ந்து சாவடைந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்…..   நேற்றயதினம் குறித்த சிறுவன் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளான். இதன்போது தவறி உள்ளே...

ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிகள். மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்! எமில்காந்தன்

ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிகள். மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் என கோடாரி சின்ன முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் வெகனார் வாகனம் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு (Video).

https://youtube.com/shorts/8i0tkt2Qscs?si=bKvqBIgJQ5VwMQDe மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம் (15.11.2024) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக...

அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள் 

இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு  வன்னிதேர்தல் தொகுதியில்  வெற்றியீட்டிய  பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  வன்னித்தேர்தல் தொகுதியில்  இலங்கை தமிழரசுக்கட்சி...

புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களை...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு .

முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதிய  பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்யும்  பாராளுமன்ற தேர்தலுக்கான  வாக்களிப்பு  அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான  வாக்கு  பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய...

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக சின்னங்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை 

வாக்கு சாவடிகளுக்கு  முன்பாக  பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை . முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ...