இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...
இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்பிற்குட்பட்டிருந்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை உண்டுபண்ணியுள்ளது.
உயர்தர தொழிநுட்ப துறையில்...
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...
நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்றுபடவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி பெறுமதியான பாரிய கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீதுவ...
https://youtu.be/inoCsIQQsyQ?si=TmG9xemPUIyRX1g9
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு...
எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் ,...
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில்...
வன்னில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே பலமான கட்சியாக போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு...
கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைகாதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் என வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்...
கல்வியில் புதிய புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்துவதன் மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சி நிலையினை எட்ட முடியும். அத்துடன் மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டுமத் என கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை...
தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்...
ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...
யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna நேற்று (10.11.2024) இடம்பெற்ற...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் தேர்தலில்...