Tag: bn

HomeTagsBn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை காலை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட...

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மதித்து தொல்பொருள் திணைக்களம் நடக்கவில்லை. முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் 5 ஆம் திகதி 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 05.09.2023 அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம். கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம்...

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். அம்மாவின் ஆதங்கம் (வீடியோ)

  https://youtu.be/heM4mmnx0uw?si=Fbh3kdk-X-mGxp6T நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய அம்மா தனது ஆதங்கத்தை தெரிவித்தார். தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள்...

வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தை! பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி பயணம்!

வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு வயது பெண் குழந்தையின் இறுதிக்கிரியை பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது. வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம்...

மன்னார் – யாழ். பிரதான வீதியில் துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி.

மன்னார் - முள்ளிக்கண்டல் பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பாதுகாப்பிற்கு மத்தியில் விஷேட பொங்கல்! சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலும் பௌத்தர்கள் விஷேட வழிபாடு (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/L1NLT3OJlUQ குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை...

தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்.

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில்...

குருந்தூர் மலை தமிழர் தரப்பு பொங்கல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாளை குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதிக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. குருந்தூர் மலையில்...

பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் அதிர்ச்சி காணொளி

https://youtu.be/XOp8LAIU-MQ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிவதனியிம் சகோதரி இது சம்பந்தமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதி ஐயனாருக்கு பொங்கல் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இம்மாதம்18ம்...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/B-nPDb64po8 2006.08.14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகைதந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை...

Categories

spot_img