ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்
இன்று (30.05.2025) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம்...
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்
இன்று காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் தேன் பூச்சிகள் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் பூச்சிகள் கூடுகட்டி இருந்துள்ளது....