Mullai Net

About the author

குருந்தூர்மலை விவகார வழக்கு மீண்டும் தொடர்ச்சியாக தவணை

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (25.07.2024) குறித்த வழக்கு...

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு...

மீண்டும் தவணையிடப்பட்ட முல்லைத்தீவு தியோநகர் வழக்கு

தியோகுநகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்டது. முல்லைத்தீவு - தியோகுநகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைக்குரிய மக்கள்...

செம்மலை பழைய நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவத்தினை குழப்பும் முயற்சியில் பொலிஸார் .ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாருக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு - பழைய  செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்  இன்றையதினம்  சிறப்பாக இடம்பெற்றுவந்த வேளை  அதனை குழப்பும் முகமாக பாரிய  மீன் கூலர் ரகவாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின்...

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக...

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு (Mullaitivu)  கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு...

வடமாகாண கராத்தே போட்டியில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் சாதனை

வடமாகாண கல்வி திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் யூலை மாதம் 21, 22 ஆம்...

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தை ஏற்படுத்தி இரு வீடுகள் உடைத்து துணிகர திருட்டு

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று (18.07.2024)அதிகாலை இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள்,...

வீதியின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து தடை: பயணிகள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள்.

அளம்பிலிலிருந்து குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் அருகே இருந்த ஒரு பாரிய மரம் ஒன்று இன்று (19.07.2024) அதிகாலை வீதிக்கு குறுக்கே விழுந்ததால் பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அளம்பிலிலுள்ள 10 வது...

கருணா அம்மானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விஷேட கலந்துரையாடல்.

கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. இன்று (17.07.2024) மாலை 3 மணியளவில்...

மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை

2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில்...

இளையோருக்கான தேசிய மட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் க.ம மகாவித்தியாலய மாணவன் வெள்ளி பதக்கம்

2024ஆம் தேசிய மட்ட இளையோருக்கான போட்டி 2024.07.13 முதல் 2024.07.16 வரை தியாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் 18 வயது ஆண்கள் பிரிவில் சம்மட்டி...

Categories

spot_img