Mullai Net

About the author

முல்லைத்தீவில் கனமழையால் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிப்பு. 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் நாளை இயங்காத பாடசாலைகள்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்...

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு: ஐவர் கைது.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா இன்று வர்த்தகர் சங்கத்தில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிப்பு. அனர்த்த முகாமைத்துவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் மூழ்கிய கிராமம். கிராம மக்களை மீட்கும் பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

அர்சனாவுக்கு எதிராக செயற்படும் விஜய் டிவி

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏனென்றால் அவரே வீட்டை விட்டு வெளியே செல்லும் எண்ணத்தில் தான் இருந்தார். நேற்று ஒளிபரப்பான...

வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது சிராட்டிக்குளம் கிராமம்.

வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம். பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று...

வெற்றிவாகை சூடிய ஈழக்குயில் கில்மிஷா

ஜீ தமிழின் சரிகமபா Li'l Champs சீசன் 3ன் பிரம்மாண்ட பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில் யுவன் ஷங்கர் ராஜா வந்து வெற்றியாளர் யார் என்பதை அறிவித்து இருந்தார். எல்லோரும் எதிர்பார்த்தது போல...

தேசிய மாகாண போட்டிகளில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும்...

பிக்பாஸ் கூல்சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன்7 பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் சீசன் செவனின் பினாலேயும் நெருங்கி கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும்...

மக்களை அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் உதவியை நாடவும். அனர்த்த முகாமைத்துவ பிரிவு

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023)...

Categories

spot_img