Mullai Net

About the author

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு (வீடியோ).

https://youtu.be/_2RCGRBcqgc?si=WYH4NXQ11SzMNnsh முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி...

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு.

ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய தினம்(08) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு...

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தில் விவேக் உடன் நடித்துள்ள மறைந்த நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்து தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை கலந்துகொண்டு இருக்கிறது. அப்படி யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்து திரையுலகில் சமீபத்தில் தான் பிரபலமாக துவங்கினார்....

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்.

வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து. இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று 09.09.23 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் -பிரதீபன் முன்னிலையில் தொல்லியல்...

கொக்குதொடுவாய் மனித புதை குழியில் மேலும் பல தடயங்கள்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு  நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் பொலிசார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியது, கண்டனத்திற்குரியது – ரவிகரன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். இந் நிலையில் பொலிசாரின்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ்...

குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபட்ட விவகாரம். வழக்கு நவம்பர் 23இற்கு ஒத்திவைப்பு

குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் ஆகியோரின்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப்புலி பெண் போராளிகளின் இருமனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுப்பு. மனித எச்சங்களில் துப்பாக்கி ரவை, ஆடைகளில் இலக்கங்கள் (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/7m_gVKXP1DE?si=7ox82-ajDvB4yKjd முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் புஷ்பரட்ணம் இணைந்தார். யாழ் பல்கலை மருத்துவ மாணவர்களும் வருகை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதன்கிழமை அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ...

எதிர்நீச்சல் தொடரின் முக்கிய பிரபலம் மாரிமுத்து காலமானார்

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான...

Categories

spot_img