Mullai Net

About the author

அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விரட்டியடித்த வீரனை நினைவு கூராமல் அரசாங்கம் தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டி நிற்கின்றது . முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்

அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விரட்டியடித்த ஒரு வீரனை நினைவு கூராமல் அரசாங்கம் இதிலும் தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டி நிற்கின்றது என் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவீரன் பண்டார...

முல்லைத்தீவில் பண்டார வன்னியனின் 220வது வெற்றி நாள் நினைவு நிகழ்வு (படங்கள் )

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்ரனன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் முல்லைத்தீவு நகரில் உள்ள...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய பிரதேசங்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய பிரதேசங்கள். 1. முல்லைத்தீவுக் கடற்கரை 2. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம். 3. கொக்கிளாய் முகத்துவாரம். 4. முத்தையன்கட்டுக் குளம். 5. முள்ளிவாய்க்கால் நினைவாலயம் 6. நந்திக்கடல் மற்றும் வட்டுவாகல்...

மன்னார் – யாழ். பிரதான வீதியில் துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி.

மன்னார் - முள்ளிக்கண்டல் பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை...

முல்லைத்தீவில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம். ஏனைய கிளைசங்கங்களுக்கும் அழைப்பு

நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும்...

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி ஒட்டுசுட்டானில் விழிப்புணர்வு படைபவனி (படங்கள் & வீடியோ)

https://youtu.be/-Fv78SGGpBk?si=VLkghsVXNlNX9v-6 சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும்...

வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்

அரச திணைகளங்களை இனவாத திணைக்களங்களாக்கி குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு (வீடியோ )

https://youtu.be/UQffTtYrVx4 தாயக விருட்சம் அமைப்பின் நிதி அனுசரணையில் தண்ணிமுறிப்பு குளத்தில் கைது செய்யப்பட்ட 17 தமிழ் மீனவ குடும்பங்களுக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த (04.08) அன்று தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட...

தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களும் விடுதலை.

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட...

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில்...

மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லை கிராமங்களை பாதுகாக்கின்றார்கள். செல்வம் எம்பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள் . இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி...

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வருவதற்கு இலகுவாக அமைகின்றது. சாள்ஸ் எம்பி

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடு இன்று...

Categories

spot_img