வெளிநாடு

Homeவெளிநாடு

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

More News

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

Explore more

புதின் உடன் சமாதானமா? ‘கிளர்ச்சி’ செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது ஏன்?

  கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக...

டைட்டனில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு: கடலுக்குள் நீர்மூழ்கி வெடித்ததாக அமெரிக்க கடற்படை தகவல்

நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...

கனேடிய பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம்...

பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும்...

நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு! இலங்கைக்கு தொடரும் நெருக்கடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 14 வரை தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர தரப்பு தகவல்களின் படி, பேரவையின்...

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ… புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கிழக்கு அமெரிக்கா மொத்தமும் புகைமூட்டத்தால் அமிழ்ந்துள்ளது. நியூயார்க் நகரம் மொத்தமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனேடிய காட்டுத்தீயின் அபாயகரமான புகை...

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் யாருக்கு முன்னுரிமை

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை இந்தியர்களே பல ஆண்டுகளாக 70 சதவீதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்கூடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த...

லண்டன் வரை தேடி வந்து ஒருதலைக்காதலை மாஸ்கை பயன்படுத்தி ஆசிய இளைஞரின் கொடுஞ்செயல்

ஒருதலை காதல் காரணமாக லண்டனில் பல்கலைக்கழக மாணவியை இளைஞர் ஒருவர் வெறும் மாஸ்க் பயன்படுத்தி கொலை செய்து சடலத்தை சூட்கேசில் திணித்து மறைவு செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. சடலம் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு பாகிஸ்தான்...

கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளுக்கு திடீர் தடை

அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பைபிளுக்கு தடை அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதுவம் ஹிந்துகளின் புனித...