வெளிநாடு

Homeவெளிநாடு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

More News

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக சக்கர நாற்காலிகள்  வழங்கி வைப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் , மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கனடா தேசிய கிரிக்கெட் அணி வீரர் பத்மநாதன் அரன் சார்பாக 7 சக்கர நாற்காலிகள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்றையதினம்...

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும்...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

Explore more

பெண் முதலையை திருமணம் செய்த மேயர்… காரணம் தெரியுமா?

தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெயர் கொண்ட பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி...

உலகளவில் நான்காம் இடம் பிடித்த இந்தியா – எந்த விடயத்தில் தெரியுமா..!

சமீபத்தில் நடத்தப்பட்ட மொழிகள் குறித்த ஆய்வின் படி, உலகளவில் 7 நாடுகளில் அதிக மொழிகள் மற்றும் பண்பாடுகள் உள்ளனவென மொழிகளை ஆய்வு செய்யும் எத்னலோக் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பசிபிக் கடலில், சுமார் 4,62,840 கிலோ...

முத்துராஜா யானைக்கு தாய்லாந்தில் சிகிச்சைகள் ஆரம்பம்

இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...

பற்றியெரியும் பிரான்ஸ்! 2400 பேர் அதிரடியாக கைது: புதிய கலவர அலை உருவாகலாமென எச்சரிக்கை

பிரான்ஸில் நஹேல் எனும் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் பெரும் கலவரமாக வெடித்துள்ளதுடன்,சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில்...

ரஷ்யாவில் மீண்டும் படை திரட்டும் வாக்னர் கூலிப்படை! உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் ஆயுதங்களால் பரபரப்பு

ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் தலைமையில் தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வாக்னர்...

கடலுக்குள் நசுங்கிய டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய Titanic submerisible இன் பாகங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன ஆழ்ந்த கடலில் இருக்கும் அமுக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு...

டைட்டன் கப்பலில் உயிரிழந்த கோடீஸ்வரின் இலங்கை விஜயத்தின் போது நடந்த சம்பவம்

டைட்டன் கப்பலில் பயணித்து உயிரிழந்த மிகப்பெரிய பிரித்தானிய கோடீஸ்வரரான Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் மகனுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த...

அடிக்கு மேல் அடிவாங்கும் ரஷ்யா – எதிராக களமிறங்கிய மற்றுமொரு நாடு.

உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது, இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M...

293 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, விமானத்திலிருந்து பயணிகளை...

புதின் உடன் சமாதானமா? ‘கிளர்ச்சி’ செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது ஏன்?

  கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக...

டைட்டனில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு: கடலுக்குள் நீர்மூழ்கி வெடித்ததாக அமெரிக்க கடற்படை தகவல்

நியூஃபவுண்ட்லேண்ட்: வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியின் பாகங்கள் கடலுக்குள் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக்...

கனேடிய பிரஜை யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம்...