முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.
இலங்கை அரசினால் 1983...
முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...
முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபயோக பொருட்கள் வழங்கி வைப்பு.முல்லைத்தீவில் தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் ஒன்றாய் இணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு...
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.
இலங்கை அரசினால் 1983...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய...
உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம்...
ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது தொடர்பாக வௌியாகியுள்ள ஔிப்படங்களும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான...
தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா.
இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெயர் கொண்ட பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி...
சமீபத்தில் நடத்தப்பட்ட மொழிகள் குறித்த ஆய்வின் படி, உலகளவில் 7 நாடுகளில் அதிக மொழிகள் மற்றும் பண்பாடுகள் உள்ளனவென மொழிகளை ஆய்வு செய்யும் எத்னலோக் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடலில், சுமார் 4,62,840 கிலோ...
இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...
பிரான்ஸில் நஹேல் எனும் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் பெரும் கலவரமாக வெடித்துள்ளதுடன்,சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாரிஸின் புறநகர்ப்பகுதியில்...
ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் தலைமையில் தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வாக்னர்...
டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய Titanic submerisible இன் பாகங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன
ஆழ்ந்த கடலில் இருக்கும் அமுக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு...
டைட்டன் கப்பலில் பயணித்து உயிரிழந்த மிகப்பெரிய பிரித்தானிய கோடீஸ்வரரான Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் மகனுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த...
உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது,
இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M...
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, விமானத்திலிருந்து பயணிகளை...