முக்கிய செய்திகள்

Homeமுக்கிய செய்திகள்

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண...

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ்...

― Advertisement ―

spot_img

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண...

More News

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண...

வெகனார் வாகனத்தில் சென்ற இளைஞன் யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550 கிராம் கஞ்சா 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட...

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ்...

Explore more

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள். முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது...

300ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்படும் சீனியை 275ரூபாவிற்கு விற்பனை செய்வது எவ்வாறு? வர்த்தகர்கள் கேள்வி

கொழும்பில் மொத்த சீனி இறக்குமதியாளர்களிடம் ஒருகிலோ கிராம் சீனி 300ரூபாவிற்கு கொள்வனவு செய்து, கட்டுப்பாட்டு விலையான 275 ரூபாவிற்கு எவ்வாறு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய முடியும். இவ்வாறு வவுனியா வர்த்தகர்கள் கேள்வி...

இராணுவத்தின் செயற்பாட்டால் ஆத்திரமடைந்த மக்கள்.

இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்  முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள   ...

CCTV கமராவின் கண்காணிப்புக்கு மத்தியில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி (Video)

https://youtube.com/shorts/5C-loqVd8EE?si=seCqGem6d_vWBsCJ முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பது நாள் செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு...

கொக்குத்தொடுவாயில் யானைகளின் அட்டகாசத்தால் 1600 க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழிவு. ஒன்றுதிரண்ட கிராம மக்கள். (வீடியோ)

https://youtu.be/NXjDAqvQGXw?si=xKUtDIPP_6IYbXd4 முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி  பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது.இதனால் யானைகளின் அட்டகாசத்தை நிறுத்த தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி குறித்த கிராம மக்கள் இன்றையதினம் (18.10.2023) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர். குறித்த...

தவறான முடிவால் பறிபோன இரு உயிர்கள்!

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும்...

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி 

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி பல்வேறுபட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி...

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 13அடி ஆழத்தில் தங்கம், ஆயுதங்கள் தேடும் பணி முடிவுக்கு வந்தது

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடிகடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வந்தன. இவ்வாறு இடம்பெற அகழ்வுப்பணிகளில் எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில்,...

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பொலிஸ் புலனாய்வு...

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு (வீடியோ).

https://youtu.be/_2RCGRBcqgc?si=WYH4NXQ11SzMNnsh முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று 09.09.23 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் -பிரதீபன் முன்னிலையில் தொல்லியல்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் விடுதலைப்புலி பெண் போராளிகளின் இருமனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுப்பு. மனித எச்சங்களில் துப்பாக்கி ரவை, ஆடைகளில் இலக்கங்கள் (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/7m_gVKXP1DE?si=7ox82-ajDvB4yKjd முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...