முல்லை

Homeமுல்லை

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன்...

― Advertisement ―

spot_img

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

More News

தொழில் முயற்சியாளர்களை அழைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார்

தொழில் முயற்சியாளர்கள் புதுக்குடியிருப்பிற்கு வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்தார். இன்றையதினம் (23.02.2026) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

புதுக்குடியிருப்பு சந்தையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை! சில வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை!

புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை, இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் மற்றும் மரக்கறி கடைகள் மீது புதுக்குடியிருப்பு சுகாதாரப் பரிசோதகர்களால் இன்றையதினம் (13.02.2026) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சோதனையின் போது அழுகிய நிலையில்...

புதுக்குடியிருப்பில் போக்குவரத்தின் போது வெற்றிலைமென்ற நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

வீதிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன்...

Explore more

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வானது இன்றையதினம் (11.06.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் கிளித்தட்டு போட்டி

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது இன்றையதினம் (06.06.2025) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அழிவு நிலையில்...

சிறப்புற இடம்பெற்ற நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த திறனாய்வு போட்டி.

முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தில் கல்விகற்கும் 300 க்கும்...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. கைப்பற்றப்பட்ட பொருட்கள். சந்தேக நபர் தப்பியோட்டம். 

பரிசங்குளம் குருவிச்சையாறு பகுதியில் உற்பத்திக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 135000 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு...

முல்லைத்தீவு செம்மலையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வும் குறைகேள் சந்திப்பும் 

முல்லைத்தீவு செம்மலை கிராமத்தில் நிலவுகின்ற அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பான தேவை பகுப்பாய்வு கலந்துரையாடல், கிராமத்தில் கல்வியில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (05.06.2025) இடம்பெற்றிருந்தது. இதில் பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி...

குருந்தூர் மலையில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை. வழக்கு தள்ளுபடி 

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம்...

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் வீதிக்கு வந்த யானை கூட்டம்: பயணிகள் அசௌகரியம்

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20 ற்கும் மேற்பட்ட யானை கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இன்று (04.06.2025) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள்...

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களை கொண்ட வளாகங்களுக்கு சிவப்பு அறிவித்தல் 

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள மாங்குளம் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒன்று இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள புதிய கொலணி மாங்குளம் பகுதியில் டெங்கு அடையாளம் காணப்பட்டதனையடுத்து...

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் (video).

https://www.youtube.com/live/5O9lc1JXzi4?si=autQapdpEAcEWM9W பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள்...

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேனீர் கடைகள் திடீர் பரிேசோதனைகுட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (02.06.2025) இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி...

தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில்...

ஆலய கேணியில் தவறி வீழ்ந்த இரு மாணவிகள் பரிதாபகரமாக உயிரிழப்பு. 

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை இன்றையதினம் (01.06.2025) பார்க்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...