முல்லை

Homeமுல்லை

இரண்டு மாத குழந்தை தாயின்றி தவிப்பது மனவேதனையளிக்கின்றது. இரத்தினம் ஜெகதீசன் உருக்கமான பதிவு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ஊடக சந்திப்பை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றையதினம் (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச...

― Advertisement ―

spot_img

இரண்டு மாத குழந்தை தாயின்றி தவிப்பது மனவேதனையளிக்கின்றது. இரத்தினம் ஜெகதீசன் உருக்கமான பதிவு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ஊடக சந்திப்பை...

More News

இரண்டு மாத குழந்தை தாயின்றி தவிப்பது மனவேதனையளிக்கின்றது. இரத்தினம் ஜெகதீசன் உருக்கமான பதிவு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ஊடக சந்திப்பை...

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றையதினம் (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச...

Explore more

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம். நீதிமன்றில் நாளை தீர்வு. இதுவரை 39 மனித எச்சங்கள் மீட்பு (Video)

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக நாளை தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். https://youtu.be/_Frx3t63m48?si=CyYpAoKVMlZbB-xU கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள்...

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023)...

முல்லைத்தீவு கடற்கரையில் உணர்வு பூர்வமாக அஞ்சலி (Live video)

https://www.youtube.com/live/v5ddpG5XlRs?si=JxjgTem41S66GOKa   முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம்...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் விமானத்தாக்குதலில் உயிரிழந்த மக்களது 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு (Video).

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (27.11.2023) காலை 10.30 மணியளவில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/0Pq0HXx4NQM?si=Ohm3UdlBHmBdnU9Q 1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில்...

உறவுகளை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. முல்லை நீதிமன்றில் தெரிவிப்பு.

உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ரவிகரனுக்கு ஒரு மணித்தியாலய விசாரணை.

குழப்பநிலை எவ்வாறு இடம்பெற்றாலும் இறந்தவர்களது நாளினை நினைவு கூருவோம். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவருக்கும் நேற்றையதினம் முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு...

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் கதவடைப்பு

தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்று (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள இருக்கின்றனர் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்...

எத் தடைகள் வரினும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம். து.ரவிகரன்

எத் தடைகள் வரினும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். https://youtu.be/7n1shG-779Y?si=xGIIwNK8mfsZly-A இன்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால்...

முல்லைத்தீவில் மாவீரர்நாள் தொடர்பான நீதிமன்ற கட்டளை 

இன்றையதினம் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட வழக்கு இல AR/1400/23 கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீதான கட்டளை ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான சில தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரர்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள். முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது...

முல்லைத்தீவில் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டும் என்ற முனைப்பில் பொலிஸார்.

மாவீரர் நாளை நினைவு கூருவதனை தடைசெய்யும் நோக்கில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடை உத்தரவு கோரி இன்றையதினம் மாலை வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில்...