அரசியல்

Homeஅரசியல்

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

ரணிலை பார்க்க சஜித், மஹிந்த விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளனர். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித்...

― Advertisement ―

spot_img

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

More News

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

புதுக்குடியிருப்பில் ஜனாதிபதியினால் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த வேலைகள் தீவிரம் .

ஜனாதிபதி தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை...

ரணிலை பார்க்க சஜித், மஹிந்த விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளனர். இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித்...

Explore more

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை (video).

https://youtu.be/taqOKcu77Js?si=FpBPlA7kFmdPl21- சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட மேலாளர்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு...

மீனவ சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்போம். முல்லையில் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி

"மீனவசமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன்மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று (10.12.2024) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில்...

முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் திட்டங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர்

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை...

பிரிந்து நிற்பது பின்னடைவே! தேர்தல் உணர்த்தியுள்ளதாக! சுரேன் குருசாமி தெரிவிப்பு

பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.   தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு...

விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்! இடைநடுவில் வெளியேறிய விந்தன்! 

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைகுழு தீர்மானித்துள்ளது.   தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில்...

கடும் மழையின் பின்னர் முள்ளிவாய்க்காலில் வெளியே தெரிந்த வெடிபொருட்கள்.

அண்மையில் பெய்த மழை வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில்  நேற்றையதினம் வெளியில் தென்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய...

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்!  

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. ரெலோதலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள்,...

அருண் தம்பிமுத்தின் செயற்பாடு தெரு சண்டியர் போல் உள்ளது! உபதலைவர் குற்றச்சாட்டு

ஒரு பாரம்பரியமான கட்சிக்கான ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காது, 'தெரு சண்டியர்' போன்ற செயற்பாடுகள் அருண் தம்பிமுத்தின் தகமையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள...

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி சீரின்மையால் விவசாயிகள் அவதி; நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களான அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப்...

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட...