அரசியல்

Homeஅரசியல்

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

― Advertisement ―

spot_img

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

More News

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

Explore more

வட்டுவாகல் பாலத்தினூடாக பயணம் செய்யும் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக...

புதுக்குடியிருப்பு சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ள நீரில் மூழ்கியது; பாதிப்பு நிலைமைகள்குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு 

கன மழைகாரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூள்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந் நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் நடுவப்பணியகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் வட கிழக்கிற்கான நடுவப்பணியகத்திற்குரிய அடிக்கல் நாட்டுவிழா 26.11.2024 இன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார். பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின்...

முல்லைத்தீவில் 143 குடும்பங்களை சேர்ந்த 468 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான  மழைகாரணமாக  143 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக  முல்லைத்தீவு  மாவட்டத்தில்  குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து...

வெள்ள அபாய எச்சரிக்கை : முத்தையங்கட்டு நீர் வரத்து அதிகரிப்பால் வான் கதவுகள் திறப்பு.

முத்தையங்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்தையங்கட்டு குளத்திற்கான நீர்...

வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணிமுறிப்பு குளத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் வான் கதவுகள் திறப்பு.

தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர்...

மாவீரர் நாளை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு நகரம்

  போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதி அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப்...

புதுக்குடியிருப்பில் கடும் மழை . பயணிகள் அசௌகரியம்.

புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்சியான மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது.இதனால் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில்...

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள்.. நடந்தது என்ன..?

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா...

வட்டுவாகல்,சாலை கடல்நீர் ஏரிகள் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன. அண்மை நாள்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தால், அந்நீர் ஏரிகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வட்டுவாகல் பாலத்துக்கு மேல்...

ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்திலுள்ள 137 அங்கத்தவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டார வன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு...

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு.

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.11.2024) பிற்பகல் 3.00 மணியளவில் சமூக செயற்பாட்டாளர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் தண்ணீரூற்று பரி.மத்தியா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள...