இலங்கை

Homeஇலங்கை

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; மீனவர்களுக்கு ஆதரவாக களத்தில் – ரவிகரன் எம்.பி 

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.   இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு...

― Advertisement ―

spot_img

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

More News

மருத்துவ பீடத்திற்கு விசேட சித்தியில் சாதனை படைத்த குமுழமுனை மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று மருத்துவ துறையில் சிறப்பான சாதனை படைத்த மாணவி பகீரதன் லாசண்ஜாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.04.2026) சிறப்பாக நடைபெற்றது. பகீரதன் லாசன்யா மருத்துவ துறையில் மூன்று பாடங்களிலும் A...

புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு புலி பல் விற்பனை : பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லை மீனவர்கள்; மீனவர்களுக்கு ஆதரவாக களத்தில் – ரவிகரன் எம்.பி 

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை 30.03.2026இன்று ஆரம்பித்துள்ளனர்.   இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு...

Explore more

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக முன்னெடுக்கப்படும் முல்லை பிரீமியர் லீக் போட்டிக்கான குருந்தூர் அணியின் கொடி அறிமுகமும் சீருடை அறிமுகமும்

புதுக்குடியிருப்பில் சிறப்பான முறையில் குருந்தூர் அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா நேற்றையதினம் (30.01.2025) இரவு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும்...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவில் வசித்து வரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29.01.2025) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு -...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நாளினை குறிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். அருட்தந்தை மா.சத்திவேல்  

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் ரவிகரன் எம்.பி

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகமொன்று இன்று (26.01.2025) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு...

பெண்களின் உள்ளூர் உற்பதியை முன்னேற்ற சுயதொழில் கண்காட்சி (Photos)

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கோடு 2025 ஆம் ஆண்டுக்கான என்.எல்.எப் பஷன் கடைத்தாெகுதி திறந்து வைக்கப்பட்டதுடன் சுயதொழில் விற்பனையும் , பொங்கல் நிகழ்வும் நேற்றையதினம் (23.01.2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது. தற்காலத்தில் பெண்களின் கைத்தொழிலினை மேம்படுத்தி...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.(Video)

https://youtu.be/x5ArTC1qcV4?si=jo29QYM-yZs6DVN- வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும்,...

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25.12.2024) இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன்...

மீண்டும் முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட 103 மியன்மார் அகதிகள்! 

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு இன்றையதினம் (23.11.2024) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு...

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் கடற்படை.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய வெளிநாட்டுகப்பலில் இருந்த மக்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19.12.2024) காலை மியன்மாரில் இருந்து கப்பல் ஒன்று கரையொதுங்கியிருந்தது....