இலங்கை

Homeஇலங்கை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாபெரும் அரைமரதன் ஓட்ட போட்டி.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம் 06.07.2025 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது. தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) அவர்களின் முற்றுமுழுதான நிதி...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

― Advertisement ―

spot_img

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாபெரும் அரைமரதன் ஓட்ட போட்டி.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம் 06.07.2025 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது. தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) அவர்களின் முற்றுமுழுதான நிதி...

More News

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாபெரும் அரைமரதன் ஓட்ட போட்டி.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம் 06.07.2025 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது. தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) அவர்களின் முற்றுமுழுதான நிதி...

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான மாபெரும் அரைமரதனோட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது இம் மாதம் 6ம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டு போட்டி (Video)

Video link 1 https://m.facebook.com/story.php?story_fbid=1142352837925649&id=100063627004178&mibextid=ZbWKwL Video link 2 https://www.facebook.com/share/v/16mhzYZ4wz/ வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும்  கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது. வணங்காமண் மறுவாழ்வு...

Explore more

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் .அருட்தந்தை மா.சத்திவேல்

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர்...

Electronic Voting Mechine” கண்டுபிடிப்பு – மாணவனை தேடிசென்று வாழ்த்திய சமூகசேவகர் சந்திரகுமார் கண்ணன்

புதிய நுட்ப முறையிலான "Electronic Voting Mechine" ஒன்றினை கண்டுபிடித்து வவுனியா மாணவர் ஒருவர் சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல மில்லியன் ரூபாய் பணத்தினை மீதப்படுத்தப்படும் வகையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான யாழ். இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) இரவு...

மாணவர்களுக்கான விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை...

சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று...

யாழ். சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின்...

பொடி லெசியின் சிறைச்சாலையில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள்...

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் புதிய அரசமைப்பு: ஜனாதிபதி அறிவிப்பு

"புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...

கொழும்பு தாமரை கோபுரத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு,தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தேசிய வைத்தியசாலையில்   துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித...

நள்ளிரவில் காதலியை மிரட்டி கடத்த முயற்சித்த காதலன் கைது

வலஸ்முல்ல - வத்தேஹேன்கொட பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் நள்ளிரவில் தனது காதலியை கடத்த முயற்சித்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெனியாய பிரதேசத்தை...

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களை வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றையதினம் 2024.11.6 சந்தித்திருந்தனர். கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்ச பட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள்...

பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் விடுவிப்பு!! மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரியபுளியாங்குளத்தை சேர்ந்த, சிறிசுப்பிரமணியம்...