வன்னி

Homeவன்னி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி – மாவீரர் எழுச்சி வாரம் ஆரம்பம்

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் (21.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் உரித்துடையோர்கள் , ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள்...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

More News

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வரும்...

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி – மாவீரர் எழுச்சி வாரம் ஆரம்பம்

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் (21.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் உரித்துடையோர்கள் , ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள்...

Explore more

வவுனியா குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின் அவல நிலை -நேரடியாக பார்வையிட்ட சட்டத்தரணி டினேசன்

வவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெறும்...

தமிழர்களாகிய நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள இனமாகும்

இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம். தமிழர் தாயகத்தின்...

எனது தந்தையை இழந்த முள்ளிவாய்க்காலில் இருந்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். (Video)

https://youtu.be/f60gN8BE5hs?si=4gO96YtX0018EqF3 முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல்...

பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர்  மின்தாக்கி மரணம்

பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்தாக்கி  மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு  இடம்பெற்றுள்ளளது. முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி  கட்சியில் போட்டியிடும்  இரு...

மக்களை சிந்திக்க விடாது அரசியல் செய்கின்றனர். தமிழர் விடுதலைக்கூட்டணி

தமிழ்த்தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச்செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ளபோது அவர்கள் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் என்று தமிழர்விடுதலைக்கூட்டணியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்: நிரோஷ்குமார்

தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான நிரோஷ்குமார் தெரிவித்துள்ளார்.   வவுனியாவில் ...

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் ஆணை தர வேண்டும்: எமில்காந்தன்

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் ஆணை தர வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.   வவுனியாவில்  இடம்பெற்ற இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பின்...

பாக்கு விற்பனை நிலையங்களால் அதிகரிக்கும் வாகனநெரிசல்!

வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும்...

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம்: எமில்காந்தன்

சலுகை அரசியலை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பல தேவைகளை அடிப்படையாக கொண்டு சலுகை அரசியல் தலைதூக்கி நிற்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் அனேகமான அரசியல் கட்சிகள் மக்களுக்கு அதை...

வடகிழக்கு மலையகமக்களின்  பிரச்சனைகளை ஏற்றுக்கொள்கின்றோம்.!தேசியமக்கள் சக்தி! 

ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்க மாட்டார். உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் அதிகாரபகிர்வு தொடர்பாக...

இரணைமடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு...

மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்: எமில்காந்தன்

மாவட்டத்தின் அபிவிருத்தியை இங்குள்ள வளங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பங்களிப்போடு முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும் என சுயேட்சைக் குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள்...