வன்னி

Homeவன்னி

சட்டவிரோத கடற்றொழிலால் வடக்கில் 56ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிப்பு; மீனவர்கள் போராடவேண்டிய நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி 

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

வடக்கில் நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக புத்தர் சிலைகள்; பௌத்த பிரதிபலிப்பான தொல்லியல் திணைக்களம் எவ்வாறு சகல மதங்களையும் நடுநிலையுடன் கையாளும்  – சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகள் நிலஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுவதாகவும், வடபகுதியில் நீதிமன்ற கட்டளைகளைமீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்பப்படும் விகாரைகள் ஒருபௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

― Advertisement ―

spot_img

சட்டவிரோத கடற்றொழிலால் வடக்கில் 56ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிப்பு; மீனவர்கள் போராடவேண்டிய நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி 

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

More News

சட்டவிரோத கடற்றொழிலால் வடக்கில் 56ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பாதிப்பு; மீனவர்கள் போராடவேண்டிய நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் ரவிகரன் எம்.பி 

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் வடமாகாணத்தில் 46,000ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்தலமைத்துவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கடலில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் ! இருவர்  வைத்தியசாலையில்! ஒருவரை தேடும் பணி தீவிரம்

நாயாற்று கடற்பகுதியில்  குளித்துக்கொண்டிருந்த  மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில்     நாயாற்று கடற்பகுதிக்கு...

வடக்கில் நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக புத்தர் சிலைகள்; பௌத்த பிரதிபலிப்பான தொல்லியல் திணைக்களம் எவ்வாறு சகல மதங்களையும் நடுநிலையுடன் கையாளும்  – சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி

காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகள் நிலஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுவதாகவும், வடபகுதியில் நீதிமன்ற கட்டளைகளைமீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்பப்படும் விகாரைகள் ஒருபௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Explore more

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு: வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (04.01.2025) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய...

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்றய தினம் (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ்...

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி! வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்றுகுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார். குறித்த சத்திரசிகிச்சை நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும்...

பொதுமன்னிப்பின் கீழ் 8கைதிகள் விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய...

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல் .

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

வவுனியாவில் குளத்தின் ஆற்றுப்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு! 

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்துவருகின்றார். இந்தநிலையில் நேற்றயதினம் மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு(video)

https://youtu.be/wlvt1esIVvk?si=Ely5heHzdrdskiJi தற்போது சடுதியாக அதிகரித்துவரும் எலிகாய்ச்சல் நோயினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் குறித்த அறிவுறுத்தலில் எலிக்காய்ச்சலால் உலகளாவிய ரீதியில் பத்து இலட்சம்...

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஒருதரப்பாக பயணிக்கவேண்டும்! சத்தியலிங்கம்!

அரசியல்அமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. புதிய...

ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு கால்நடைவளர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி ஆராய்வு

முல்லைத்தீவு - கரைதுறைப்று கல்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந் நிலையில் வன்னிமாவட்ட...

முரணாக அமைந்துள்ள கட்டடம்! நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை! 

வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாகஉள்ள பிரபல பீட்சா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம்,  அனுமதிபத்திரத்திற்கு முரனாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகரசபை...