வன்னி

Homeவன்னி

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம். பொலிஸார் பாதுகாப்பு கடமையில் 

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...

― Advertisement ―

spot_img

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

More News

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்பிற்குட்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை உண்டுபண்ணியுள்ளது. உயர்தர தொழிநுட்ப துறையில்...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம். பொலிஸார் பாதுகாப்பு கடமையில் 

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...

Explore more

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

வவுனியாவில் குளத்தின் ஆற்றுப்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு! 

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்துவருகின்றார். இந்தநிலையில் நேற்றயதினம் மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு(video)

https://youtu.be/wlvt1esIVvk?si=Ely5heHzdrdskiJi தற்போது சடுதியாக அதிகரித்துவரும் எலிகாய்ச்சல் நோயினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் குறித்த அறிவுறுத்தலில் எலிக்காய்ச்சலால் உலகளாவிய ரீதியில் பத்து இலட்சம்...

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஒருதரப்பாக பயணிக்கவேண்டும்! சத்தியலிங்கம்!

அரசியல்அமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. புதிய...

ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு கால்நடைவளர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி ஆராய்வு

முல்லைத்தீவு - கரைதுறைப்று கல்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந் நிலையில் வன்னிமாவட்ட...

முரணாக அமைந்துள்ள கட்டடம்! நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை! 

வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாகஉள்ள பிரபல பீட்சா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம்,  அனுமதிபத்திரத்திற்கு முரனாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகரசபை...

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த மாணவி.

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும்...

சிராட்டிகுளம் பகுதியில் குறைகேள் சந்திப்பு. மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள...

பிரிந்து நிற்பது பின்னடைவே! தேர்தல் உணர்த்தியுள்ளதாக! சுரேன் குருசாமி தெரிவிப்பு

பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.   தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு...

விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்! இடைநடுவில் வெளியேறிய விந்தன்! 

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைகுழு தீர்மானித்துள்ளது.   தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில்...

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்!  

தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. ரெலோதலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள்,...