வன்னி

Homeவன்னி

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள்  அகற்றப்படும்!! முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!

நாங்கள் வெற்றிபெற்றால் வவுனியா நகரப்பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகரசபை முதன்மை வேட்பாளர்...

― Advertisement ―

spot_img

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

More News

மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...

வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது: அலட்சியமாக இருந்த வவுனியா வைத்தியசாலை நிர்வாகம்! 

வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இரு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச...

பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள்  அகற்றப்படும்!! முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!

நாங்கள் வெற்றிபெற்றால் வவுனியா நகரப்பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகரசபை முதன்மை வேட்பாளர்...

Explore more

எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது. க.விஜிந்தன்

எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் ,...

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு!! கலவரமாகிய பொதுக்கூட்டம்! றிசாட்டின் வாகன தொடரணி அடித்து நொருக்கப்பட்டது! 

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது. வவுனியா பட்டானிச்சூர் பகுதியில்...

வன்னியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியே பலமான கட்சி: அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

வன்னில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே பலமான கட்சியாக போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு...

நித்திரை கொள்ளும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டாம்: தமிழரசுக் கட்சி வன்னி வேட்பாளர் கலைத்தேவன் 

கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைகாதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் என வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்...

மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டும்: சுயேட்சை வேட்பாளர் மயூரன்! 

கல்வியில் புதிய புரட்சி ஒன்றை ஏற்ப்படுத்துவதன் மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சி நிலையினை எட்ட முடியும். அத்துடன் மாவீரர் தினத்தை தடையின்றி அனுஸ்டிக்க இடமளிக்கப்பட வேண்டுமத் என கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை...

வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்!! மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் ம.பிரதீபன்

தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில்...

ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்துங்கள்: ஜனநாயக இடதுசாரி முன்னணி கோரிக்கை 

ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna நேற்று (10.11.2024) இடம்பெற்ற...

ஆளுமையான வெற்றி வேட்பாளருக்கு வாக்கை இடுங்கள்!! மயூரன் கோரிக்கை! 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்… எதிர்வரும் தேர்தலில்...

Electronic Voting Mechine” கண்டுபிடிப்பு – மாணவனை தேடிசென்று வாழ்த்திய சமூகசேவகர் சந்திரகுமார் கண்ணன்

புதிய நுட்ப முறையிலான "Electronic Voting Mechine" ஒன்றினை கண்டுபிடித்து வவுனியா மாணவர் ஒருவர் சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல மில்லியன் ரூபாய் பணத்தினை மீதப்படுத்தப்படும் வகையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான யாழ். இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவன் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) இரவு...

யாழ். சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின்...