வன்னி

Homeவன்னி

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின்  கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு.p

ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'ஜீவ ஊற்று அன்பின்  கரம்' அமைபின் ஸ்தாபகர்...

கொக்குத்தொடுவாயில் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள்–விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து இன்று (16.03.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக...

― Advertisement ―

spot_img

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின்  கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு.p

ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'ஜீவ ஊற்று அன்பின்  கரம்' அமைபின் ஸ்தாபகர்...

More News

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின்  கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு- பெண்களின் சுயதொழில் நடவடிக்கையை ஊக்கு விக்க தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைப்பு.p

ஜீவ ஊற்று அன்பின்  கரம் அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு,பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'ஜீவ ஊற்று அன்பின்  கரம்' அமைபின் ஸ்தாபகர்...

பூநகரியில் இளைஞர்களுக்கான மதச் சுதந்திர செயலமர்வு.

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில், இளைஞர் யுவதிகளுக்கான மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான செயலமர்வு நேற்று (19.03.2026) இடம்பெற்றது. மனிதாபிமான அபிவிருத்திக்கான அமைப்பு (Humanitarian Development Organization – HDO) ஏற்பாடு...

கொக்குத்தொடுவாயில் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள்–விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து இன்று (16.03.2026) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக...

Explore more

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும்...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி சிறுமி மரணம்

வவுனியா -புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. புளியங்குளம், பழையவாடி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய...

முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரச பேருந்தின்...

இலங்கை சுதந்திர தினத்தில் வவுனியா சாரணர் சங்கத்தால் clean sri Lanka தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி

இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சாரணர்கள் Clean Sri Lanka என்ற செயற்றிட்டத்தினை தொனிப்பொருளாக கொண்டு நேற்று (2025.02.04) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இருந்து...

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள், குடும்பஸ்தர் பலி

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும்...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு -கோத்தபாய  கடற்படை தளத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம்  குறுக்கு விசாரணைக்காக  மீண்டும் தவணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக...

Breaking News 🛑மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி Breaking News

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.   வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும்...

மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : ஆபத்தான நிலையில் மூவர்

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு. அவதானமாக இருக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் அறிவுறுத்தல்.

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம். மூவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில்...

வவுனியா தாண்டிக்குளத்தில் மாபெரும் இசை நிகழ்வு 

வவுனியா அற்புத ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த இசை நிகழ்ச்சி ஐயனார் விளையாட்டுகழகம் மற்றும் கிராமமக்கள், கிராம வர்த்தகர்களின் ஏற்பாட்டில்.17/01/2025 அன்று கழக மைதானத்தில்...

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் (Video)

https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...