Tag: bn

HomeTagsBn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் படுகாயம்

முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (13.02.2025) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் ஒரு குழுவினர்...

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார். இந்தநிலையில்,...

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தாக்குதல்

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(07) இடம்பெற்றுள்ளது. இச்...

முல்லைத்தீவில் பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு. தீவிர விசாரணையில் பொலிஸார் 

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரச பேருந்தின்...

குமுழமுனை பாடசாலை மாணவனின் நற்செயல்!

https://youtube.com/shorts/4pt_odD7RkY?si=8gzDbsqU9j4HrBFk வீதியில் சிதறிக்கிடந்த மதுப்போத்தல்கள், வியர் ரின்களை அகற்றி வீதியை பாடசாலை மாணவன் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை 6ஆம் கட்டை பகுதி பிரதான வீதியில் மதுப்பிரியர்களின் அத்துமீறிய செயற்பாட்டால்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக முன்னெடுக்கப்படும் முல்லை பிரீமியர் லீக் போட்டிக்கான குருந்தூர் அணியின் கொடி அறிமுகமும் சீருடை அறிமுகமும்

புதுக்குடியிருப்பில் சிறப்பான முறையில் குருந்தூர் அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா நேற்றையதினம் (30.01.2025) இரவு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும்...

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம். தீர்வில்லேல் போராட்ட வடிவங்கள் மாறும் எச்சரிக்கும் போராட்டகாரர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்றையதினம் (27.01.2025) காலை பாடசாலை...

முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய  நிலங்கள்.

4700 பை அறுவடை செய்த நெல்லும், 2700 ஏக்கர் பயிர்நிலமும் அழிவு கொக்குதொடுவாய், கொக்குளாய்,  கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த  நிலங்களும்  அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

கொக்குத்தொடுவாயில் யானை துரத்தியதில் மூவர் காயம்.

கொக்கு தொடுவாய் தெற்கு பகுதியில்  யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும்  மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த  சம்பவம் இன்று (20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட  வேம்படி சந்தியில் இருந்து ...

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு -கோத்தபாய  கடற்படை தளத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம்  குறுக்கு விசாரணைக்காக  மீண்டும் தவணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக...

Categories

spot_img