Mullai Net

About the author

சம்மாந்துறை – கல்முனையில் வீதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இன்றைய தினம் (21.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று...

விபத்தில் இருவர் காயம். விபத்தை ஏற்படுத்தியவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்.

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில்...

இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. உலகக் கிண்ண தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி...

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி...

மனித உடல்கள், உடையும் பனிப்பாறைகள் – எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண்ணின் திகில் அனுபவம்

“பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும்...

மது பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான உற்பத்தி மற்றும் பாவனை அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவ்வாறான இடங்களை தேடி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி...

பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை

  பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டு வகையான மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.   இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும்...

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலை புலிகளின் காெடிக்கு கிடைத்த அங்கீகாரம்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அனுமதியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை அதிபர் ரணில் தங்கியிருந்துள்ளார். இதனை அறிந்த பிரித்தானியாவை...

பெலாரஸ் எல்லையில் பதற்றம்! ரஷ்யாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான உக்ரைன் படைகள் குவிப்பு

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய தேரரிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய சுமங்கள தேரரிற்கும் இடையில் இன்றைய தினம் (19.06)விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர்...

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய...

Categories

spot_img