Mullai Net

About the author

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி(Video).

https://youtube.com/shorts/kEN4BUVoLrg?si=8NZtsFyDLOkIFTYw புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்றையதினம் (27.03.2025)...

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்.

கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (26.03.2025) மாலை 3 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் மாடுகளுக்கான தோடு...

புதுக்குடியிருப்பில் தனிநபர் ஒருவர் வீதியை உழவியந்திரத்தினால் உழுதமையினால் அமைதியின்மை.

கைவேலி பகுதியில் அரசுக்கு சொந்தமான வீதியை தனிநபர் ஒருவர் உழவியந்திரத்தினால் உழுததனையடுத்து நேற்றையதினம் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கைவேலி கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு சொந்தமான ஆத்திப்புலவு ,கிருஷ்ணர் வீதியினை கைவேலி கிராம...

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளமாகவே சட்ட விரோத தையிட்டி விகாரை அமைந்துள்ளது.

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளமாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளதாக என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை...

வவுனியாவில் இராணுவம் பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு! 

வவுனியா கற்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (24.03.2025) மாலை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டருந்தனர். குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்தில்...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக ஏழு நாள் தடுப்புகாவலில் இருந்து விடுதலையாகி...

முல்லைத்தீவில் நந்திக்கடல் களப்புகளில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்களின் வலைகள் பறிமுதல்

வட்டுவாகல் நந்திக்கடல் களப்பு மற்றும் கொக்குளாய்,  கொக்குத்தொடுவாய் களப்பு பகுதிகளில் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டவர்களை  கட்டுப்படுத்தும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த நடவடிக்கையில் நேற்றையதினம் (19) வட்டுவாகலில் 50 கூட்டு வலை, 80 நூல் வலை, மற்றும்...

புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அ.நடனலிங்கம்

புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில் , புதிய...

முல்லைத்தீவில் தாக்கல் செய்த 38 வேட்புமனுவில் 34 வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 4 வேட்புமனு நிராகரிப்பு. 

எதிர்வரும் மேமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2 அரசியல் கட்சிகளதும்...

நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராமமக்கள் போராட்டம்

நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று  ஐயன்கன்குளம் கிராம மக்களால் இன்றையதினம் (19.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன்குளம் பகுதியில் உள்ள ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார...

இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் அடையாள போராட்டம்.

இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (19.03.2025) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம். துறைமுகத்தில் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம். 4...

முல்லையில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கையளித்தது தமிழரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (19.03.2025) கையளித்தது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுப் பத்திரங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுசெயலாளர்,...

Categories

spot_img