Mullai Net

About the author

கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறிவீழ்ந்து சாவடைந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்…..   நேற்றயதினம் குறித்த சிறுவன் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளான். இதன்போது தவறி உள்ளே...

ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிகள். மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்! எமில்காந்தன்

ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிகள். மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் என கோடாரி சின்ன முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் வெகனார் வாகனம் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு (Video).

https://youtube.com/shorts/8i0tkt2Qscs?si=bKvqBIgJQ5VwMQDe மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்றையதினம் (15.11.2024) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக...

அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள் 

இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு  வன்னிதேர்தல் தொகுதியில்  வெற்றியீட்டிய  பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  வன்னித்தேர்தல் தொகுதியில்  இலங்கை தமிழரசுக்கட்சி...

புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களை...

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு .

முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதிய  பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்யும்  பாராளுமன்ற தேர்தலுக்கான  வாக்களிப்பு  அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான  வாக்கு  பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய...

முல்லைத்தீவில் வாக்கு சாவடிகளுக்கு முன்பாக சின்னங்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை 

வாக்கு சாவடிகளுக்கு  முன்பாக  பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள்  பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு  நேற்றையதினம் முறைப்பாடு வழங்கியும்  அதனை அகற்ற  எவ்வித  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டிருக்கவில்லை . முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 அரச உத்தியோகத்தர்கள் 500 பொலிஸார் தேர்தல் கடமையில் . அரசாங்க அதிபர் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்...

முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு(Video)

https://youtu.be/inoCsIQQsyQ?si=TmG9xemPUIyRX1g9 முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்காக முல்லைத்தீவு...

எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது. க.விஜிந்தன்

எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் ,...

பட்டாணிச்சூரில் றிசாட் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு!! கலவரமாகிய பொதுக்கூட்டம்! றிசாட்டின் வாகன தொடரணி அடித்து நொருக்கப்பட்டது! 

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்ப்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட்பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது. வவுனியா பட்டானிச்சூர் பகுதியில்...

Categories

spot_img