முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா -2025

புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அள்பாலிக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய...

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா -2025

புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அள்பாலிக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய...

More News

புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா -2025

புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அள்பாலிக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய...

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 9 நபர்கள் படகுகளுடன் கைது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் இருபடகுகளும் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. களப்புக்கள், பெரும் கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்களை தொடர்ச்சியாக கடற்படையினரின் உதவியுடன்...

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

Explore more

கடலில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் ! இருவர்  வைத்தியசாலையில்! ஒருவரை தேடும் பணி தீவிரம்

நாயாற்று கடற்பகுதியில்  குளித்துக்கொண்டிருந்த  மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில்     நாயாற்று கடற்பகுதிக்கு...

ஒட்டுசுட்டான் உணவகங்களில் திடீர் சோதனை. மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவுகள். 

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, உணவுக்கடைகள் மூடப்பட்ட சம்பவம் இன்றையதினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (28.03.2025) கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...

கேப்பாப்பிலவில் ஜேசு சிலையில் நிகழ்ந்த அதிசயம் (Video)

https://youtu.be/Re20hTdTWYk?si=sNoW13ZGfNNGmrHq முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையில்நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றையதினம் (27.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் சிலையின்...

பழுதடைந்த அரிசி கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை. அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்.

புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் முப்பத்து ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் (28.03.2025) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம்...

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி(Video).

https://youtube.com/shorts/kEN4BUVoLrg?si=8NZtsFyDLOkIFTYw புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்றையதினம் (27.03.2025)...

புதிய சட்டதிருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அ.நடனலிங்கம்

புதிய சட்டதிருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் தடைசெய்யப்பட்ட தொழில் , புதிய...

முல்லைத்தீவில் தாக்கல் செய்த 38 வேட்புமனுவில் 34 வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 4 வேட்புமனு நிராகரிப்பு. 

எதிர்வரும் மேமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2 அரசியல் கட்சிகளதும்...

நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராமமக்கள் போராட்டம்

நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று  ஐயன்கன்குளம் கிராம மக்களால் இன்றையதினம் (19.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன்குளம் பகுதியில் உள்ள ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார...

முல்லையில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கையளித்தது தமிழரசு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (19.03.2025) கையளித்தது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுப் பத்திரங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுசெயலாளர்,...

முல்லைத்தீவில் சாதாரண தரப்பரீட்சையில் 3414 மாணவர்கள். 33 நிலையங்கள்.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு இன்றையதினம் (17.03.2025) பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது. இம்முறை சாதாரண தரபரீட்சைக்கு முல்லைத்தீவில்...

புதுக்குடியிருப்பில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு. இளைஞன் கைது.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  பகுதியில்  பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில்  இளைஞர் ஒருவர்  நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின்  வீட்டினை  உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் ...