முல்லை

Homeமுல்லை

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க மாணவர்கள் அணிவகுத்து வந்த சிறுவர் தின கொண்டாட்டம். முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்றையதினம் (01.10.2025) வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிலதா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக...

― Advertisement ―

spot_img

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

More News

தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலக ரீதியாக வழங்கப்பட்ட முதலாவது விருது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறந்த சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கல் விழா இன்றையதினம் (02.10.2025) மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம்பெற்றிருந்தது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச...

ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க மாணவர்கள் அணிவகுத்து வந்த சிறுவர் தின கொண்டாட்டம். முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்றையதினம் (01.10.2025) வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிலதா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக...

Explore more

புதுக்குடியிருப்பு பிரதேசசபை வளாகத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவு அஞ்சலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு  இன்றையதினம் (25.09.2025) இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில்...

புதுக்குடியிருப்பில் இனிப்பு கடையில் கொள்ளை முயற்சி – இளைஞன் பொலிஸில் ஒப்படைப்பு

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைந்துள்ள இனிப்பு கடை ஒன்றில் இன்று (22) இரவு 7 மணியளவில் பணம் திருட்டில் ஈடுபட்ட  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் பணம் திருட்டில் ஈடுபட்டதனை உரிமையாளரின் கவனத்திற்கு...

முல்லைத்தீவு வட்டுவாகலில் மர்ம நபர்களால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் வெளியாகிய CCTV வீடியோ 

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால்  இன்று அதிகாலை வீடு  ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. முல்லைத்தீவு வட்டுவாகல்  பகுதியில்  தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின்  வீட்டுக்கே விசமிகளால் தீ  வைக்கப்பட்டுள்ளது. இன்று (22.09.2025)...

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்.

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது. முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து...

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவும் நூல் வெளியீடும்! கலைஞர்களுக்கான வாய்ப்பு. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அந்த வாய்ப்பை கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றையதினம் (21.09.2025)...

புதுக்குடியிருப்பு திம்பிலியில் மூன்று துப்பாக்கிகளுடன் இளம் குடும்பஸ்தர் கைது.

புதுக்குடியிருப்பு திம்பிலியில்  சட்டவிரோத துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இன்றையதினம் (21.09.2025) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலியில் உள்ள வீடு ஒன்றில்...

முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி :  கடலிற்குள் சென்ற எச்சரித்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து...

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் புகுந்து பாடசாலை மாணவர்களை துரத்திய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு 

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை இன்று (15.09.2025) காலை...

உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது...

தேசிய யூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை.

தேசிய யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான...

புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலயத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தசுவாமி ஆலயத்தில், 7 கோடி ரூபாய் செலவில் அமையப்பெறவுள்ள அன்னதானமடம் மற்றும் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற...

சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்.

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு...