முல்லை

Homeமுல்லை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

― Advertisement ―

spot_img

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

More News

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

Explore more

கழுத்தை இறுக்கிய கயிறு – விளையாடிய சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்!

செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்...

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய உடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று (19.01.2024) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது. உடலம்...

போதைபொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான கலந்துரையாடல்! அதிரடியாக களமிறங்கிய புதுக்குடியிருப்பு பொலிஸார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத போதை உற்பத்தி , விற்பனை, பாவனையை முற்றாக ஒழிக்க மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தற்காலத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயத்தினர்...

முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம்

முல்லைத்தீவில் இந்நிய மீனவர் ஒருவரின்  உடலம் ஒன்று இன்றைய தினம் கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியிலே அடையாளம் தெரியாத மீனவர் குறித்த உடலம்  கரையொதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள...

புதுக்குடியிருப்பில் மர்ம பொதி. தீவிர விசாரணையில் பொலிஸார்.

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளதாக...

அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது இன்றைய தினம் (18) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்...

பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு. ஒரு மாத காலத்திற்குள் தீர்த்து வைக்க தவறின் போராட்டம் வெடிக்கும். எச்சரிக்கும் வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் (Video)

https://youtu.be/XSErrmPDfbE?si=WostJcY6Irtys8eM பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒரு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்றுத்தர தவறின் போராட்டம் வெடிக்கும் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் , செயலாளர், வர்த்தக...

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களால் தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது முல்லைத்தீவு நில...

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக உள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக உள்ளது என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (16.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாட்டை கண்டித்து பிரதேசசபை வாசலை மறித்து போராட்டம் (Video).

https://youtu.be/OWVIwqPoC98?si=EgzN7sPEXXeaGJn7 புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசசபை வாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார். இன்றையதினம் (16.01.2024) முல்லைத்தீவு...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் 24 மணிநேர பணி பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்பு போராட்டமும் (Video).

https://youtu.be/94VBDtRMFJ0?si=-O2qau4GF-oCJY_O சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில்...

புதுக்குடியிருப்பில் போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது...