முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

பல்வேறு குழப்பங்களுக்கிடையில் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது. பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும்,...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

More News

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : 3 கடைகளுக்கு சீல்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட...

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் முன்னாள் அதிபருக்கு பணிநயப்பு விழா

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை ஜெயவீரசிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பணிநயப்பு விழா நேற்றையதினம் (21.04.2026) பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்தில்...

பல்வேறு குழப்பங்களுக்கிடையில் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது. பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும்,...

Explore more

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரியின் போது கைதுசெய்யப்பட்ட  ஆலயநிர்வாகம்  தொடர்ந்தும் விளக்கமறியலில்! 

வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தி்ல் நேற்றயதினம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகம் உட்பட  ஊர்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றயதினம் பொலிஸாரின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு...

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு (Photos).

https://youtu.be/Vm_ne7-1_UY?si=bcg-M9o39lQvFLtz உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி...

வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமான குமுழமுனை மகாவித்தியாலய இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டி (Photos)

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முதல்வர் வீரசிங்கம் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாகொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரணையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின் ஒழுங்குபடுத்தல்களுடன்...

வெடுக்குநாறியில் பதற்றம் : நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

வெடுக்குநாறி மலையில் இன்றையதினம் பூஜை வழிபாடுகளின்போது மாலைவேளையில் பதற்றநிலை சற்று அதிகரித்திருந்த நிலையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் தாக்குதல் சம்பவமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்...

ஐஸ்கிறீம் வியாபாரியை கலைத்த பொலிசார்.பொதுமக்கள் குழப்பம் (வீடியோ)!

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிசார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. https://youtu.be/uScw2Q-7PE0?si=F95KizoUkVHx-XQ வெடுக்குநாறிமலையில் இன்றையதினம் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிசாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற...

பெண்கள் நாட்டின் கண்களா, இல்லை கண்ணீருக்காக கண்களா? மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.

மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  கவனயீர்ப்பு  போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல்...

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த கார் விபத்து.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (07.03.2024) மாலை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த...

சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது...

உடுப்புக்குளம் மகாவித்தியாலயத்தில் சிறப்புற இடம்பெற்ற திறனாய்வுப் போட்டி – 2024

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் பா.குணபாலன் அவர்களின் தலைமையில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி மிகவும் சிறப்பான முறையில் (05) அன்றையதினம் இடம்பெற்றிருந்தது. ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் விளையாட்டுப்போட்டி...

முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ஜெயகாந்த் நியமனம்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த் கடமையினை பொறுப்பேற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை நியமனத்தில் இலங்கை நிர்வாக சேவை முதலாம் வகுப்பை பெற்று பிரதேச செயலாளராகவும்,உதவி...

முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி(photos).

https://youtu.be/VeVNNjA99oQ?si=Wdr2wrz-JDzAjyPl இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024)...

புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா(Video).

https://youtu.be/bh-I08PnoI0?si=kypTnnEjqP7LKg_i முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில்...